கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படவிருந்த 20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பிரேரணை இன்று(25-05-2018) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக ஜே.வீ.பி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற...
Read moreகடுவலை – பியகமவை இணைக்கும் பாலம் இன்று காலை 8.00 மணிவரை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று இரவு 8.00 முதல் இன்று...
Read moreஇலங்கை பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிறகு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிறகு ரணில் திஸ்ஸ விஜேசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....
Read moreஇரவு நேரத்தில் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
Read moreதுப்பாக்கி பிரயோகத்தில் இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் தனஞ்சயடி சில்வாவின் தந்தை உயிரிழந்துள்ளார். இரத்மலானை – ஞானானந்த வீதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கி...
Read moreசீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 19 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில்...
Read moreவடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தையல் போதனாசிரியர்கள் மூவரை பணியிலிருந்து நிறுத்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கி...
Read moreயாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக வழங்கப்படும் கேபிள் ரீவி இணைப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அனுமதியளித்து கட்டளை...
Read moreமாட்டிறைச்சிக் கடை மற்றும் கொல்களத்தினை மூடுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்.நாளை மறுதினம் சனிக் கிழமை(26) சாவகச்சேரி போரூந்து நிலையத்தில் குறித்த உண்ணா விரதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இப் போராட்டத்தில்...
Read moreநாட்டில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுடனும் மொட்டுத் தரப்பிலும் இணைந்திருக்கும் முன்னாள் படை வீரர்கள் இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை கொண்டுவர மறைமுகமான சதித்திட்டமொன்று வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில்...
Read more