களுத்தறை, நாகொட அரச வைத்தியசாலையிலுள்ள பிரேத அறை இனந்தெரியாத சடலங்களினால் நிரம்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குளிரூட்டப்பட்ட 18 அறைகளும் இவ்வாறு நிரம்பிக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில...
Read moreசட்டவிரோத சிகரெட் விற்பனை தொடர்பான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போலியான இரு பொலிஸார் ராகமையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ராகம வியாபார நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனை...
Read moreஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து வெளிநாட்டு தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளனர். இதன்படி, சவூதி அரேபியா,மொசாம்பிக், சுவீடன், பின்லாந்து, மற்றும் வெனிசுலா...
Read moreநாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களில் 2 பேர் காணாமல் போயுள்ளதாகவும்...
Read moreதம்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக புத்தளம் நீர்ப்பாசன செயலகம் அறிவித்துள்ளது. நேற்று (25) காலை முதல் பெய்த அதிக மழையினால் நீர்த்தேக்கத்தின் 20 வான்...
Read moreஅமைச்சர் மங்கள் சமரவீர சொல்வதையெல்லாம் கருத்தில் கொண்டு கேள்வி கேட்க வேண்டாம் எனவும் அவர் பொய்யின் பிறப்பிடம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டியில்...
Read moreஅரசியல் கணிப்புகளுக்காக கேம்பிரிட்ஜ் அனலிடிகாவுக்கு ஃபேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களை, தவறான விதத்தில் வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில், பயனாளிகளுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படமாட்டாது பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read moreதொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் ஆண் செய்தியாளரை ‘ஹேண்ட்சம்’ ஆக இருக்கிறீர்கள் என கூறியதற்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பெண் தொகுப்பாளர் வேலை இழந்துள்ளார். குவைத் நாட்டு தொலைக்காட்சி...
Read moreகனடாவில் Mississauga plaza பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள Bambay Bhel என்ற இந்திய உணவகம்...
Read moreநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் எஸ்.அமல நாதன் தெரிவித்தார்....
Read more