கடந்த ஆறு மாதங்களில் குப்பைகளில் இருந்து 300 மில்லின் ரூபாவினை வருமானமாக பெற்றுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். கொழும்பு நகரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த குப்பை...
Read moreஇலங்கை விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், ஓடுதளத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 227 பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்ட ul 167...
Read moreஅர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்ட நபர்கள் இருந்தால் அவர்கள் தொடர்பிலான தகவல்களை நாட்டு மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த...
Read moreவெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களைப் பார்வையிடவும், வீடியோ எடுக்கவும், “செல்பி” எடுக்கவும் வெளியிடங்களிலிருந்து வருவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அதிகாரியுமான ருவன் குணசேகர...
Read moreவட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (28) வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார். கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று அரசாங்கத்தின்...
Read moreஎதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாடு முழுவதும், நாட்டை சுற்றியும் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியமுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது....
Read moreநாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையினால் இதுவரையில் 23 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களில் 13 பேர் காயமடைந்து...
Read moreயுத்தம் இடம்பெற்ற காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு சபை உறுப்பினர்களை தூங்க வைத்ததைத் தவிர் வேறு எதனையும் செய்யவில்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...
Read moreகொகரல்ல பொலிஸ் நிலையத்தில் சேவையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவி...
Read moreஅத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் செயற்பாடு இன்று (26) காலை முதல் தற்காலிகமாக இடை...
Read more