காலைகதிர் பத்திரிகையின் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் நேற்று அதிகாலை தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் யாழ்ப்பாண நகரில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண...
Read moreவடமாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமரை சந்திக்காது விலகியிருந்துள்ளார்.அத்துடன் தனது செயலாளர் ஊடாக அறிக்கையினை ரணிலிடம் சேர்ப்பித்துள்ளார். அந்த விசேட அறிக்கையில் 01. காணி...
Read moreநுவரெலியா மாவட்டம் கந்தப்பளை போட்ஸ்வூட் பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக மூன்று வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒரு வீட்டின் கூரை முற்றாக பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreகிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் புதிய மருத்துவபீட மாணவர்கள் மீது மூத்த மாணவர்களால் மேற் கொள்ளப்பட்டுவரும்; பகிடிவதையை கைவிடுவதாக உத்தரவாதம் வழங்கப்படும் வரை குறித்த பீடம் தொடர்ந்து மூடப்படும்...
Read moreபத்தேகம நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடிய ஆறு கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த கைதிகளை சிறைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை...
Read moreதென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய்க்...
Read moreஉதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நியமனக் கடிதங்ளை வழங்கினார். கொழும்பு நிதியமைச்சு அலுவலகத்தில் இந்த...
Read moreயாழ்ப்பாணம் நகர் யூஎஸ் விடுதிக்கு இரவு விருந்துக்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்தவேளை அந்த விடுதியின் வெளிப்புறத்தில் கல் வீச்சு...
Read moreஅரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பொருள்களின் விலை உயர்வு, வரிச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராக யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது....
Read moreவெள்ளம் மற்றும் ஏனைய கொந்தளிப்பு காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசாங்கத்தின் சுற்றறிக்கைகள் தடையாக கருதப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட...
Read more