ஏமன் நாட்டில் உள்ள சாகோட்ரா தீவில் கடந்த மாதம் 24-ந் தேதி ‘மேகுனு’ புயல் தாக்கியது. அதில், 38 இந்தியர்கள், புயலில் சிக்கி பரிதவித்தனர். போதிய உணவு,...
Read moreசென்னை ஐகோர்ட்டிற்கு 7 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து 7 புதிய நீதிபதிகளும் இன்று...
Read moreடெல்லியில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். இந்த...
Read moreசென்னை அசோக்நகரில் உள்ள நடேசன் சாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) தலைமை அலுவலகம் புதிதாக அமைக் கப்பட்டுள்ளது. இதனை நேற்று நடந்த விழாவில் அக்கட்சியின்...
Read moreதுனிஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்டவிரோத முறையில் புலம்பெயர்வது வழக்கம். இதற்கு அவர்கள் மத்திய தரை கடல் பகுதியை பயன்படுத்தி வந்தனர்....
Read moreகொழும்பிலிருந்து பிபிலை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும், எதிர்த்திசையில் வந்த டிப்பர் ரக லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவனின் கை...
Read moreஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான நேற்று இடம்பெற்ற விசேட மத்திய செயற்குழு கூட்டத்தில், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான புதிய...
Read moreபிரிட்டனின் பிரிஸ்டல் வானூர்தி நிலையத்தில் இருந்து செக் குடியரசு செல்லும் வானூர்தியில் சுற்றுலாப்பயணிகள் சிலர் அதிக மதுபோதையில் கலாட்டா செய்ததை அடுத்து குறித்த வானூர்தியின் மொத்த பயணிகளும்...
Read moreநண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கேளிக்கை பொருளாகி விடுவோம் என்று அஞ்சிப் பெற்ற குழந்தையை தேவாலயத்தில் விட்டுச் சென்றனர் பெற்றோர். கேரளா திருச்சூரை சேர்ந்தவர் பிட்டோ. இவரின்...
Read moreதி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95- ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நல உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். தி.மு.க....
Read more