இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஈழ ஏதிலிகள் தமது செல்லப் பிராணி யான நாயையும் அழைத்து வந்துள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக நாடு திரும்பிய ஈழ ஏதிலிகள் 5...
Read moreசெம்மணி வீதியில், கிட்டுப் பூங்காவுக்கு அருகில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக நேற்று மாலை 6.20 மணியளவில் இளைஞர் குழு குழப்பத்தில் ஈடுபட்டதால், அந்தப்...
Read moreசரணடைந்தவேளை காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தேன் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்....
Read moreவலி.வடக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமிருந்து மேலும் 33 ஏக்கர் காணி மற்றும் நல்ல நிலை யிலுள்ள மக்களின் வீடுகள் என்பன சில தினங்களில் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. மாவிட்டபுரம்...
Read moreவடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். “என்னுடைய தனிப்பட்ட கருத்து விக்னேஸ்வரன்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு சொந்தமான வீடொன்றில் தீ பரவியுள்ளது. கொழும்பு 7 இல் அமைந்துள்ள குறித்த வீட்டில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் தீ பரவியதாக...
Read moreலிந்துலை – தலவாக்கலை நகரசபை தலைவர் அசோக்க சேபால கைது செய்யப்பட்டுள்ளார். 5 வயதான பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் கைது...
Read moreபிரதி சபாநாயகர் பதவிக்கு, நாளை நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அரசமைப்பின் 64 (3) உறுப்புரைக்கமையவே, புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறும். பிரதமர் ரணில்...
Read moreஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க...
Read moreஸ்பெயின் நாட்டின் சோஷலிச கட்சித் தலைவர் பெட்ரோ சான்செஸ் (46) அந்நாட்டின் புதிய பிரதமராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைநகர் மேட்ரிட்டில் உள்ள ஜரஜூலா அரண்மனையில் நேற்று...
Read more