வேல்முருகன் கைதை கண்டித்து தீக்குளித்த விழுப்புரம் முட்லூரை சேர்ந்த மன்சூர் அலி என்பவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மன்சூர் அலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read moreபெரம்பூர்-விஜயவாடா விரைவு ரயில் திருவெற்றியூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. மின் கம்பி அறுந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்....
Read moreநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உயிர்பலிக்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பேற்று இப்போதாவது நீட்...
Read moreதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 6 பேரின் உடல்களுக்கு நாளையே உடற்கூறு ஆய்வு நடக்கும் என்று ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி அலுவலகத்தில் விசாரணை ஆணையரின் ஆய்வுக்கு பின்னர் ஆட்சியர்...
Read moreமனித நாகரிகத்தின் எதிர்கால இருப்பினையோ அல்லது இழப்பினையோ தீர்மானிக்கும் காரணி சுற்றாடலேயாகும் என்பதே கடந்த நூற்றாண்டு எமக்கு கற்றுத்தந்துள்ள ஒட்டுமொத்த பாடங்களின் சாராம்சமாகும். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...
Read moreஅரசு என்ற வகையிலும் தனிப்பட்டரீதியிலும் நாம் ஒவ்வொருவரும் இந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறியும் செயற்பாட்டில் செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்ய முடியும் என்று பிரதமர் ரணில்...
Read moreபாரானுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. வழமையான அலுவல்களுக்குப் பின்னர் வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கான தெரிவு இடம்பெறவுள்ளது. இதுதொடர்பாக...
Read moreமத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குதாரராவார். ஆகவே அவரால் பொறுப்புக்கூறலிலிருந்து விடுபட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான...
Read moreஇலங்கையின் தென் மாகாண சுகாதார சேவைகள் அலுவலக தகவல்களின் பிரகாரம், காலி கராபிட்டிய , மாத்தறை , எல்பிட்டிய, கம்புறுபிட்டிய, தங்காலை, வலஸ்முல்லை ஆகிய பிரதேசங்களில் அதிகளவான...
Read more2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக இலங்கை பூராகவும் 2500 மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை செய்து முடிப்பேன் என வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர்...
Read more