Easy 24 News

டிரம்ப் திமிர் பிடித்தவர் என 74% கனடியர்கள் கருதுவதாக ஆய்வு

டிரம்ப் திமிர் பிடித்தவர் என 74% கனடியர்கள் கருதுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 62%பேர் அவர் ஒரு பொய்யர் என்று எண்ணுகின்றனர். Quebecஇல் G7 மாநாடு...

Read more

இலங்கை தமிழரின் மேன்முறையீட்டிற்கு கிடைத்த தீர்ப்பு

அமெரிக்காவில் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்ட...

Read more

திருகோணமலையில் வாள்வெட்டு! 6 பேர் படுகாயம்

திருகோணமலையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை சல்லி கோவில் வருடாந்த உற்சவத்திற்கு சென்ற இரு குழுக்களுக்கிடையே...

Read more

இத்தனை பில்லியன் நட்டமா? – அதிர்ச்சியில் அரசாங்கம்

இலங்கையில் சமூக வலைத்தளமான பேஸ்புக தடை செய்யப்பட்டமையினால் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதியில் இருந்து 15ஆம் திகதி...

Read more

பரபரப்புக்கு மத்தியில் இரவோடு இரவாக மைத்திரி சந்திப்பு

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம்...

Read more

சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம்!

பழமையான நடைமுறைகளை கொண்டுள்ள சவூதி அரேபியா, மன்னராட்சியின் கீழ் இயங்கும் நிர்வாகத்தை கொண்டுள்ளது. இந்நாட்டில் பெண்களுக்கான பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சவுதி அரேபியாவின் பட்டத்து...

Read more

ஐரோப்பிய எல்லையை தாண்டியதால் பசு மாட்டிற்கு மரண தண்டனை!

ஐரோப்பிய எல்லையை தாண்டிச் சென்ற பசு மாட்டிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நகரமான பல்கேரிய எல்லைப் பகுதியில், இவான் ஹரலம்பியேவ் என்பவர்...

Read more

`தமிழிசையை இதற்காகத்தான் வசைப்பாடினேன்

``பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை ஓவராகப் பேசுகிறார். இதனால்தான் அவரை விமர்சித்தேன்'' என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யா தேவியைச் சந்தித்த வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. மாநிலத் தலைவர்...

Read more

மின்னல் தாக்கியதில் தஞ்சை பெரிய கோயிலின் கோபுர சிற்பம் சேதம்

மின்னல் தாக்கியதில் தஞ்சை பெரிய கோயிலின் சேரலாந்தன் கோபுர சிற்பம் சேதமடைந்துள்ளது. கோபுரத்தில் இருந்த யாழி சிற்பம் மின்னல் தாக்கியதில் சேதமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more

கடலூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டில் மின்னல் தாக்கி விவசாயி சுந்தரமூர்த்தி (40) உயிரிழந்தார். விவசாய நிலத்தில் உரமிட்டுக் கொண்டிருந்தபோது சுந்தரமூர்த்தி மின்னல் தாக்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து...

Read more
Page 1718 of 2227 1 1,717 1,718 1,719 2,227