ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கூட்டு எதிர்க் கட்சியுடன் எதிர்காலத்தில் வரவுள்ள அமைச்சர்களான ராஜிதவுக்கும் சம்பிக்கவுக்கும் கூட எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சரும்...
Read moreஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் லங்கா, மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனங்களில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று ஆரம்பமானது....
Read moreஐந்து வயது சிறுமி ஒருவரை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் அனகிபுர அசோக சேபால மற்றும் நகரசபை...
Read moreநாட்டிலுள்ள அச்சு ஊடகங்கள் குறிப்பாக சிங்கள பத்திரிகைகள் கோட்டாபயவுக்கு பயந்து அவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லையென தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நாட்டிலுள்ள ஊடகங்கள்...
Read moreநூறுநாள் வேலைத்திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அல்ல, பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த சகலரும் இணைந்து தயாரித்த கொள்கைத்திட்டமாகும் என ஐக்கிய...
Read moreபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பது போன்று உள்ளதாக சட்ட மா அதிபர், உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற...
Read moreயாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சுவீகரிப்பினைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க...
Read moreகோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களைப் போன்று சுய கௌரவம் உள்ளவராயின் மோசடிகளுக்குப் பொறுப்பேற்று தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என நிதி மற்றும்...
Read moreஇராஜினாமா செய்துள்ள திலங்க சுமதிபாலவின் பிரதி சபாநாயகர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. வெற்றிடமாக இருக்கும் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட...
Read moreதனிப்பட்ட ஒரு அமைச்சரினால் உருவாக்கப்பட்டதே இந்த 118 பேர் பணம் பெற்ற சம்பவம் எனவும், இது அவரின் மானத்தை மறைக்க மேற்கொண்ட நடவடிக்கை எனவும் அமைச்சர் நவீன்...
Read more