லண்டனில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நட்சத்திர ஓட்டலின் 12வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. லண்டனில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜ் மாவட்டத்தில் உள்ளது மாண்டரின் ஓரியண்டல் ஹைட்பார்க்...
Read moreஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் சதர் மாவட்டத்தில் ஷியா பிரிவினருக்கான மசூதி...
Read moreகடந்த செவ்வாய்க்கிழமை இரவு மட்டும் ஈஃபிள் கோபுரம் முன்று தடவைகள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த மே 22 ஆம் திகதி மற்றும் 29 ஆம் திகதிகளில்...
Read moreகவுதமாலா நாட்டில் உள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. கவுதமாலா நாட்டின் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ தொலைவில்...
Read moreபாக்தாத் மசூதியில் குண்டுவெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. 35 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சதர் நகரத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம்...
Read moreவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கோரி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் மண்டியிட்டுக் கெஞ்சியதாக நியூயார்க் நகர முன்னாள் மேயரும், டிரம்பின் வழக்கறிஞருமான...
Read moreபலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த ரஜினியின் காலா படத்தை சிங்கப்பூரில் இருந்து முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்த நபரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அண்மைக்காலமாக இந்திய...
Read moreயாழ்ப்பாணம் அல்லைபிட்டி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனின் உடற்பகுதி கரையொதுங்கியுள்ளது. நேற்றைய தினம் இந்த டொல்பின் மீன் இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. மீனவர்கள் காணப்பட்ட டொல்பினின் உடலை,...
Read moreபிற மதத்தவர்களின் கலாசாரங்களை மதித்து, சமூகங்களின் மத நம்பிக்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும்...
Read moreஅஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்க உறுப்பினர்கள் கடந்த 2 நாட்களாக முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவைகள் நேற்று...
Read more