Easy 24 News

லண்டன் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து

லண்டனில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நட்சத்திர ஓட்டலின் 12வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. லண்டனில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜ் மாவட்டத்தில் உள்ளது மாண்டரின் ஓரியண்டல் ஹைட்பார்க்...

Read more

ஈராக்கின் பாக்தாத் நகரில் ஆயுத கிடங்கில் வெடிவிபத்து

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் சதர் மாவட்டத்தில் ஷியா பிரிவினருக்கான மசூதி...

Read more

ஒரே இரவில் மூன்று முறை மின்னல் தாக்குதலுக்கு உள்ளான ஈஃபிள்!!

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மட்டும் ஈஃபிள் கோபுரம் முன்று தடவைகள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த மே 22 ஆம் திகதி மற்றும் 29 ஆம் திகதிகளில்...

Read more

எரிமலை வெடிப்பினால் உயிரிழந்த 99 பேர்!

கவுதமாலா நாட்டில் உள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. கவுதமாலா நாட்டின் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ தொலைவில்...

Read more

ஈராக்கில் குண்டுவெடிப்பு: 16 பேர் பலி

பாக்தாத் மசூதியில் குண்டுவெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. 35 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சதர் நகரத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம்...

Read more

கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கோரி டிரம்பிடம் மண்டியிட்டுக் கெஞ்சினார்: டிரம்ப் வழக்கறிஞர்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கோரி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் மண்டியிட்டுக் கெஞ்சியதாக நியூயார்க் நகர முன்னாள் மேயரும், டிரம்பின் வழக்கறிஞருமான...

Read more

வெளிவந்தது ரஜினியின் காலா படம்! சிங்கப்பூரில் தமிழ் இளைஞன் கைது

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த ரஜினியின் காலா படத்தை சிங்கப்பூரில் இருந்து முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்த நபரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அண்மைக்காலமாக இந்திய...

Read more

யாழில் கரையொதுங்கிய அபூர்வ விலங்கினம்!

யாழ்ப்பாணம் அல்லைபிட்டி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனின் உடற்பகுதி கரையொதுங்கியுள்ளது. நேற்றைய தினம் இந்த டொல்பின் மீன் இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. மீனவர்கள் காணப்பட்ட டொல்பினின் உடலை,...

Read more

மிதவாதிகளும், கடும்போக்காளர்களும் ஒரே மதத்தில் இருப்பது துர்ப்பாக்கியம்- பிரதமர்

பிற மதத்தவர்களின் கலாசாரங்களை மதித்து, சமூகங்களின் மத நம்பிக்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும்...

Read more

வழமைக்கு திரும்பிய தபால் சேவை

அஞ்சல் மற்றும் தொலைத்­தொ­டர்பு உத்­தி­யோ­கத்­தர்கள் சங்க உறுப்பினர்கள் கடந்த 2 நாட்­க­ளாக முன்­னெ­டுத்த அடை­யாள வேலை நிறுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவைகள் நேற்று...

Read more
Page 1714 of 2227 1 1,713 1,714 1,715 2,227