Easy 24 News

வட, கிழக்­கில் வங்கிக் கிளை­களை அதி­க­ரிப்­ப­தன் நோக்­கம் என்ன?

தொழிற்­சாலை இல்­லாத, பொரு­ளா­தா­ரம் சீரற்ற நிலை­யி­லுள்ள வடக்கு – கிழக்­கில் வங்­கிக் கிளை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தன் நோக்­கம் என்ன? குத்­தகை நிறு­வ­னங்­க­ ளும் அதி­க­மாக உள்­ளன. வடக்கு...

Read more

மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி பணி புறக்கணிப்பு

மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி நீர்கொழும்பு மற்றும் தென்கடற்கரைப் பிராந்தியத்தின் பிரதேச மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிகவுள்ளனர். இன்று தொடக்கம் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிக்கவுள்ளதாக அகில இலங்கை...

Read more

வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்

வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. “உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியுள்ளது” என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்ட ஊர்வலம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆரம்பமாகி...

Read more

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஸ்ரீ லங்கா...

Read more

ரங்கே பண்டாரவின் மகன் வைத்தியசாலையில் கைது

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்துக்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ்...

Read more

வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக ஜனாதிபதி சிறப்புச் செயலணி!!

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக அரச தலை­வர் சிறப்­புச் செய­லணி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அர­சி­தழ் கடந்த 4ஆம் திகதி அரச தலை­வ­ரின் பதில் செய­லர் சுமித்...

Read more

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு

இஸ்லாமியர்களின் விசேட இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வின் தலைமையில் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இஸ்லாம் மதத் தலைவர்களும் பெரும்பாலான இஸ்லாமியர்களும்...

Read more

நக்கிள்ஸ் மலைத்தொடரின் பெருந்தோட்டங்களை விற்கும் எண்ணம் இல்லை

பாதுகாக்கப்பட்ட நக்கிள்ஸ் வனாந்தரத்தில் எந்தவொரு காணியும் தனியாருக்கு ஒப்படைக்கப்படவோ, விற்கப்படவோ இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

Read more

ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த 500 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள்

மேல் மாகாண ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த 500 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வழங்கினார். இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி லைமை யில் நேற்று (07)...

Read more

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிகாரி சுரேன் ரத்வத்த இராஜினா

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த தனது இராஜினாமா கடிதத்தை நிறுவத்தின் தலைவர் ரஞ்ஜித் பிரனாந்துவிடம் நேற்று (07) ஓப்படைத்துள்ளார்....

Read more
Page 1713 of 2227 1 1,712 1,713 1,714 2,227