Easy 24 News

சைட்டம்’ மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ள திருத்தச் சட்டம்

ஸ்ரீமத் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக (விசேட ஏற்பாடு) திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. உயர்க் கல்வி மற்றும் கலாசார விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால், இன்று...

Read more

அதிவேக நெடுஞ்சாலையில் லொறி தீப்பற்றியது

தெற்குக்கான அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று, இன்று நண்பகல் 12.10 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. கடவத்தையிலிருந்து மாத்தறை நோக்கி, ஆடைகளை ஏற்றிச்சென்ற கென்டர் ரக லொறியொன்றே, இவ்வாறு...

Read more

பகிடி வதையை ஒழிக்க பொது வேலைத்திட்டம்

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த அனைத்துத் தரப்பினரும் இணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்று குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால...

Read more

ரங்கே பண்டாரவின் மகன் விளக்கமறியலில்

விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை ஜூன் 12ம் திகதி...

Read more

முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதி

வடமாகாண சபையின்அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும்பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் கூட்டம் கொழும்பில்...

Read more

தேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் மீது விவாதம்

தேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் சம்பந்தமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் உயர்...

Read more

பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் சிங்கள மொழி கற்க வேண்டும்

நாட்டில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக நாடு முழுதும் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது. அத்துடன் இந்த வன்முறை...

Read more

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிர்மாண பணிகளுக்காக பொருத்தப்பட்டுள்ள லிப்டிலிருந்து விழுந்தே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி பகுதியிலிருந்து...

Read more

மிதிவெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலியஅரசு 85 கோடி ரூபாய் நிதியுதவி

இலங்கையில் மிதிவெடிகளை அகற்றுவதற்காக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 700,000 அவுஸ்திரேலிய டொலர்களை (சுமார் 84.5 கோடி ரூபாய்) வழங்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இந்த நிதியினால் வடமாகாணத்தில்...

Read more

களு கங்கையின் நீர் மட்டம் மீண்டும் உயர்வு

களு கங்கையின் நீர் மட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, மில்லகந்த பிரதேசங்களில் களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதையிட்டு, குறித்த பிரதேசங்களை அண்டிய...

Read more
Page 1712 of 2227 1 1,711 1,712 1,713 2,227