வடமாகாண வைத்தியசாலைகளின் வெளிநோயளர் பிரிவில் இருந்து வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ஞா . குணசீலன் அவர்களிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளினை தொடர்ந்து முல்லைத்தீவின் மாவட்ட வைத்தியசாலையின் வெளிநேயாளர்...
Read moreசுவிட்ஸர்லாந்து - Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம்...
Read moreபிரித்தானியாவில் முகமூடி கொள்ளையர்களின் தாக்குதலினால் இளம் தமிழ் பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் என பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பிருந்தா பாலராசா என்ற பெண்...
Read moreஅரசிற்கு முண்டுகொடுத்தவாறு மக்களை ஏமாற்றுவதாக கூட்டமைப்பினை விமர்சித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனை சுமந்திரனின் ஆதரவாளர்கள் தாக்க முற்பட்டுள்ளனர்.வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில்...
Read moreவட மாகாண பெண்கள் வலுவூட்டல் பயிற்சிப் பட்டறை மற்றும் கொள்கை வகுப்பாக்கச் செயலமர்வு யாழ். பொதுநூலக மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. வட மாகாண மகளிர் விவகார...
Read moreகடந்த அரசாங்கத்தின் போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ...
Read moreபுலம்பெயர் மக்கள் உதவி செய்தால் சேவையை விரிவுபடுத்த முடியும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
Read moreஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது. கல்பிட்டிய பிரதான வீதிக்கு அருகில் உள்ள பகுதியை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஒன்று...
Read moreஊடகச் சுதந்திரம் குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். டி.என்.எல் ஒளிபரப்பு நிலையம் குறித்து இன்று...
Read moreவிவசாய அபிவிருத்தி தொடர்பான எதிர்கால வேலைத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. நாம் வளர்ப்போம், நாம் உண்ணுவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று கொழும்பு...
Read more