மாவனல்லை – ஹெம்மாதகமை வீதி, அலுதெனியவில் ட்ராக்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் நேற்று புதன்கிழமை...
Read moreமொஹமட் நவாவி பதவி விலகியதன் காரணமாக வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சீனி மொஹமட் இஸ்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் அகில இலங்கை மக்கள்...
Read moreஅர்ஜூன் அலோசியஸ் தனக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது தனக்கு நினைவில் இல்லை என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றீர்களா...
Read moreஐயாயிரம் ரூபா தாள்களை சட்டவிரோதமாக சீனாவுக்கு கடத்தமுயன்ற பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண் 35 வயதுடையவராவார். சீனாவுக்கு 255...
Read moreவடக்கில் வைத்திய சேவை பற்றாக்குறை பக்கச்சார்பான அரசியல் நடவடிக்கைகளா என்ற கேள்வி எழுகின்ற நிலையில், வடக்கில் மூடப்பட்டுள்ள 24 வைத்தியசாலைகளை சீர்செய்ய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என...
Read more2025 ஆம் ஆண்டு பால் உற்பத்தியில் தன்னிறைவை அடையக்கூடிய திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பால்...
Read moreமேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இன்று 494 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று...
Read moreஆசிய பசுபிக் பிராந்திய அரசாங்கங்களுக்கிடையிலான கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான குழுவில் அங்கம் வகிக்கும் 4 நாடுகளில் ஒன்றாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது.யுனெஸ்கோவின் 7ஆவது கூட்டத்தொடர் பாரீஸ் நகரில் இடம்பெற்றது....
Read moreபுதிய வரிக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தவறாக புரிந்துகொண்டதன் காரணமாக தொலைக்காட்சி நாடக தயாரிப்புக்களின் விற்பனையின்போது 14 சதவீத ‘நிறுத்திவைத்தல் வரியை’ அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள நிலைமையினை...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக...
Read more