கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது. நேற்று முதல் மறு அறிவித்தல் வரை...
Read moreகிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுபது பற்றி தமிழ்த் தலைமைகள் இப்போதே சிந்திக்க வேண்டும்.கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும் என...
Read moreகனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டிலிருந்தே மருத்துவத்துக்காக கனடாவில் கஞ்சாவை பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது....
Read moreதென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்திற்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக சிறிலங்கா பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கபாலி, காலா படத்தை இயக்கிய பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் மீண்டும்...
Read moreசெவ்வாய் கிரக மார்டியன் ஏரி படுகையில் உயிர்கள் இருப்பதற்கான மூலக்கூறுகளை கியூரியாசிட்டி விண்கலம் கண்டு பிடித்துள்ளது.அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக 2011ல்...
Read moreநபர் ஒருவர் அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டுள்ளார். குறித்த நபர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது....
Read moreஆப்கானிஸ்தானில் போலீசார் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே பல...
Read moreமரங்களை அடியோடு சாய்த்து வரும் புல்டோசர் முன்பு உராங்குட்டான் குரங்கு மன்றாடும் வீடியோ ஒன்று இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. `உராங்குட்டான்’ என்பது அழிந்து வரும் விலங்குகள்...
Read moreசீனாவின் குயிங்டாவ் நகர் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது செயலர் ரஷித் அலிமோவை சந்தித்து பேசினார்....
Read moreகனடாவில் தோட்டத்தில் வைத்து பிஸ்கட் சாப்பிடும்போது எட்டு மாத குழந்தை ஒன்று தவறுதலாக கம்பளிப்பூச்சி ஒன்றை கடித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Kenzie Pyne என்னும் அந்த குழந்தையுடன்...
Read more