தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள தயாராகி வருவதாக...
Read moreஅர்ஜூன் அலோசியசிடம் 118 பேரும் பெற்ற பணத்தை மீளப் பெற்று பொதுச் சுகாதார நடவடிக்கையில் பயன்படுத்துமாறு ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை...
Read moreநாட்டிலுள்ள பிரதான கட்சிகளுள் ஒன்றான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைமை இன்று கேலிக் கூத்தாக மாறியுள்ளதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
Read moreநாடு முழுவதும் இன்று (10) அதிகாலை விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாள உலக குழுக்களின் செயற்பாட்டைத் தடுத்தல் மற்றும் குற்றச்...
Read moreகடற்றொழிலுக்குச் சென்ற இரு மீனவர்க ளைக் காணவில்லை. சக மீனவர்கள் படகுகளில் தேடுதல் நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. தலைமன்னார் மேற்கு கிராமப் பகுதியிலிருந்து நேற்று முன்தினம்...
Read moreமக்கள் எதிர்கொண்டிருக்கும் வரிச்சுமையைக் குறைக்கும் வகையில் வரிக் கொள்கையில் திருத்தம் செய்வது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளதாக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கம்பஹா –...
Read moreவடக்கு மாகாண சபையிடம் நிதி வளம் மிகக் குறைவாகவே காணப்படுவதால், தற்போது சபை பொதுமக்களிடம் பங்களிப்பைக் கோரியுள்ளது. மலைபோல் குவிந்துள்ள வேலைகளைச் செய்துமுடிக்கவே பொதுமக்களின் பங்களிப்பை –...
Read moreநாட்டில் வழமையைவிட காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. மணித்தியாலத்துக்கு 15 தொடக்கம் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் தற்போது காற்று வீசுகிறது. இவ்வாறு யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள வளிமண்டலவியல் திணைக்களப்...
Read moreவடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாகக் கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளதை நிறுத்து மாறு வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை மதியம் வரை கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்று பேரணியும் இடம்பெறவுள்ளதால்...
Read moreமானிப்பாயில் வாள்களுடன் சென்று அட்டகாசம் புரிந்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட் டன என்று பொலிஸார் தெரிவித்தனர். நாவாந்துறையைச் சேர்ந்த...
Read more