தற்போது நாடாளுமன்றத்தை அரச தலைவரால் கலைக்க முடியாது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும் பான்மை நாடாளுமன்ற உறுப் பினர்களின் விருப்பத்துடனேயே அதனைக் கலைக்கலாம். நாடாளுமன்றம் இப்போதிருக்கின்ற நிலையிலேயே...
Read moreமீரிகம தலாகொலயாய பிரதேசத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டியை கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். வீட்டில் எவரும் மரணிக்காத நிலையில் குறித்த ஹோட்டல்...
Read moreதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இன்று இரவு தஞ்சையில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகே காவேரி நகர்...
Read moreதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இளைஞர் மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளில் விக்னேஸ்வரன் இறங்கியிருக்கிறார். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இதற்கு முன்னோடியான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்தக்...
Read moreஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதை அடுத்துப் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரானுடனுனான அணு ஆற்றல் உடன்படிக்கையை...
Read moreஇரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மியான்மர் சென்றார். மியான்மர் தலைநகர் நே பை தா சென்றடைந்த சுஷ்மாமை மியான்மருக்கான இந்திய...
Read moreஅர்ஜூன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கவுள்ளார். அர்ஜூன் அலோசியசிடமிருந்து பெற்றுக் கொண்ட...
Read moreகனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் ஒருமனதாக எடுக்கப்பட்ட வர்த்தக உறவு தொடர்பான கூட்டறிக்கையை நிராகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், டிவிட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால், உலக...
Read moreஅயர்லாந்திலுள்ள டப்லின் நகருக்கு அருகிலுள்ள கடற்கரையில் கூடிய பெண்கள் சிலர் உலக சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நிருவாணமாக குளிரான நீரில் கூடுதலான நேரம் இருந்தே...
Read moreஅமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் வரலாற்று முக்கியத்துவம் பாய்ந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் தற்பொழுது சிங்கப்பூரை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Read more