ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியதால், இலங்கைக்கு கிடைக்கவிருந்த இறுதி தவணைப் பணமான, 585 மில்லியன் அமெரிக்க டொலரை தற்காலிகமாக இடைநிறுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. ஹம்பாந்தோட்டை...
Read moreபிணைமுறி மோசடி தொடர்பில் விரிவான மற்றும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டவிரோதமான முறையில் ஒருவர் பணம்...
Read moreஅரசாங்கத்தினால் அறிமுகம் செய்துள்ள புதிய வரி சேகரிப்பு முறைமையின் கீழ் தனியார் வைத்தியசாலை வைத்திய சேவையின் மீது சுமத்தப்பட்டுள்ள வரி தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்துக்கும்...
Read moreடபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனத்திடமிருந்து இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் மூன்றும் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற...
Read moreஇரசாயன உரப் பாவனையின்றி, இயற்கைப் பசளைகளைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு, இலவசமாக விதை நெல்லை வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில்...
Read moreபெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு நடமாடும்...
Read moreயாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், அதே பாடசாலையின் பழைய மாணவர் இருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று...
Read moreமண்ணெண்ணெய் விலை நாளை முதல் 31 ரூபாவால் குறைக்கப்படும் என்று கடற் றொழில் நீரியல்வள இரா ஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார். மண்ணெண்ணை உதவி...
Read moreஅரச தலைவர் மைத்திரிபாலவுக்கும், தலைமை அமைச்சர் ரணிலுக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள், இரண்டரை மணிநேரப் பேச்சுக்களை அடுத்து, சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு...
Read moreஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் சேலை வாங்கித் தராததால் மனமுடைந்த 18 வயது பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்...
Read more