ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 உறுப்பினர்கள் இன்று (12) பிரதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று(12) காலை 9.00 மணியளவில்...
Read moreகொக்குவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளானவர்கள். முறைப்பாட்டாளர்...
Read moreகிராம சக்தி செயற்திட்டத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் உழவிற்கான சக்தி வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்...
Read more15வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (11) முற்பகல் கொழும்பு தாஜ்சமுத்திரா...
Read moreவாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்குரிய ஆவணத்தை துரிதமாக பூர்த்தி செய்து, கிராம சேவை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை...
Read moreஅதிகாரம் எங்கெல்லாம் நிறைந்திருக்கிறதோ, அங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுவதும், அவர்களது நில உரிமை பரிக்கப்பட்டு துரத்தப்படுவதும் உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நடந்துவருகின்றன. மனிதர்கள் இணைந்து வாழத் தொடங்கிய...
Read moreஆப்கானிஸ்தானின் டருலாமான் பகுதியில் கிராமப்புற புனரமைப்பு மற்றும் வளர்ச்சி துறையின் அமைச்சகம் உள்ளது. இந்த அமைச்சக கட்டிடத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 12 பேர்...
Read moreசீனாவில் 5 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவனை, முதியவர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து...
Read moreஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் அந்நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் தலிபன் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியும்,...
Read moreதபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தரக்கோரி 23 தபால் சேவை தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று பிற்பகல்...
Read more