யாழ் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியின் புதிய கட்டட திறப்பு விழா கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ் இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில்...
Read moreகல்பிட்டியை அண்மித்த 13 தீவுகளுக்கான அபிவிருத்தி திட்டத்தை துரிதமாக அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இப்பிரதேச மக்களின் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக அவதானம்...
Read moreகாணாமல்போனோர் அலுவலகத்தின் பொது மக்களுடனான சந்திப்பு திருகோணமலை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்றது. திருகோணமலை உவர் மலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற இந்த சந்திப்பிற்கு முன்னர்...
Read moreகாணாமல்போனோர் அலுவலகத்தின் பொது மக்களுடனான சந்திப்பு, திருகோணமலை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்றருது.இதன் போது காணாமல் போனோர் அலுவலகத்தில் கடமைகளுக்காக விசாரணை செய்யும் அலுவலர் பெண்கள் நியமிக்கப்படவேண்டும் என்று...
Read moreகிளிநொச்சி பிரதேசத்தில் விசேட தேவைகளை உடைய 28 பேருக்கு இராணுவத்தினரால் செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளன. குண்டசாலை உடல் ஊனமுற்றோருக்கான நிலையத்துடன் இணைந்து கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகம்...
Read moreபுத்தளம் மாவட்டம், புளிச்சாக்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொள்வதற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்களின் பாவனைக்கு நேற்று கையளித்தார். இத்திட்டத்தின்...
Read moreசுற்றுலாத்துறையின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த ஆண்டு...
Read moreவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தினை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களில் சிக்குதல், அரசியல்...
Read moreவடக்கு , கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் , ஒருங்கிணைத்தல் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்காக ஜனாதிபதி தலைமையில் செயலணி அமைக்கப்படவுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்...
Read moreஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தையால், 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தம்பதியருக்கு கடந்த 2...
Read more