அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை – பிறை கண்டதாக சொன்ன ஆதாரங்களில் குழறுபடிகள் இருக்கிறது என மேலோட்டாக கூறியிருக்கிறதே தவிர. குழறுபடிகள் யாவை என்பதை மக்களுக்கு...
Read moreஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இன்று மகறீப் தொழுகையை அடுத்து இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு குற்றவியல் அமைப்பு, என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் இல்லை என்று சுவிஸ்ட்சர்லாந்து நாட்டின் பிராந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்காக...
Read moreபொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 மாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று...
Read moreஅரசாங்கத்திற்குட்பட்ட காணிகளை அபிவிருத்தி செய்து நீண்டகாலமாக உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு அதில் வாழ்ந்து வருவோருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை காணி அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதற்கமைவாக...
Read moreகடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புக்கு உள்ளான களுத்துறை மாவட்ட மத்துகம, கீக்கியனகந்த தோட்டம், வெஸ்ட் டிவிஷனைச் சேர்ந்த, தொழிலாளர் குடும்பங்களுக்கான வீட்டுத்...
Read more20 கிராமிய பாதைகளை அபிவிருத்தி செய்வதற்காக 100 லட்சம் ரூபாவை பலப்பிற்றிய பிரதேச சபை ஒதுக்கியுள்ளது. நீண்ட காலமாக சேதமடைந்திருந்த வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. விவசாய உற்பத்திகளை...
Read moreதென் மாகாணத்தில் மீன் உற்பத்தியை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாகாண மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. மீன்பிடிக் குடும்பங்களில் உள்ள பெண்களைக் கூடுதலாக சிறு உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது...
Read moreஇலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் யூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போழுது...
Read moreயாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. நேற்று இடம்பெற்ற இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து...
Read more