Easy 24 News

ஆஸியிலிருந்து கொண்டுவரப்பட்ட அரியவகை பல்லிகள்

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட அரிய வகையான 32 பல்லிகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள கைப்பற்றியுள்ளனர். குறித்த உயிரினங்கள் கணனிக்குள் மறைத்து வைத்து பொதி...

Read more

பாதி மனிதன், பாதி நாய் கொண்ட கொடூர மிருகம்

அமெரிக்காவில் நாய் ஒன்றை சுமார் 7 அடி நீளம் கொண்ட கொடூர மிருகம் விரட்டியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள காடு ஒன்றில், மரத்தின்...

Read more

ஞானசாரதேரருக்கு தண்டனை- வரவேற்ற சர்வதேச மன்னிப்புச்சபை

காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்திற்காக, ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை சர்வதேச மன்னிப்புச் சபை வரவேற்றுள்ளது. வழங்கப்பட்ட தண்டனையானது,...

Read more

உரித்துக்களை சரியான முறையில் பயன்படுத்த தவறினால், அதிகாரங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்

பேருந்துகள் மக்களை ஏற்றுவதற்கான உரித்துக்களை சரியான முறையில் பயன்படுத்த தவறினால், அதிகாரங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுமென வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வட மாகாண தனியார் பேருந்துகளுக்கான...

Read more

அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இடம்பெற்றது

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் அதிபராவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின்...

Read more

யாழில் பூ மழை பொழிந்த ஹெலிக்கொப்டர்

யாழ்ப்பாணம் – பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று இடம்பெற்ற நிலையில், வானில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலம் மலர் தூவப்பட்டுள்ளது.பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின்...

Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் மனு நிராகரிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்று வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத்...

Read more

சுவிஸர்லாந்தில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை!

சுவிஸர்லாந்தில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில் தற்கொலை செய்ய முயற்சித்த பெண்ணே நேற்று...

Read more

இந்து மத விவகாரப் பிரதியமைச்சர் பொறுப்பை ஜனாதிபதி மீளப்பெற்றுள்ளார்

பிரதியமைச்சர் காதர் மஸ்த்தான், எழுந்து வந்த இந்துத்துவா எதிர்ப்பலையைக் கண்டு அஞ்சி ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்து மத விவகாரப் பிரதியமைச்சர் பொறுப்பை ஜனாதிபதி மஸ்த்தானிடமிருந்து...

Read more

கந்தளாயில் தௌஹீத் அமைப்பினரால் பெருநாள் தொழுகை

திருகோணமலை மாவட்டத்தின் நோன்பு பெருநாள் சர்ச்சையை அடுத்து கந்தளாய் பிரதேசத்தில் தௌஹீத் அமைப்பினரால் ஜாமியுத் தௌஹீத் பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை (15) காலை 6.30 மணியவில் திறந்த வெளியில்...

Read more
Page 1699 of 2227 1 1,698 1,699 1,700 2,227