சீனாவில் பறவை முகம் போன்ற தோற்றம் கொண்ட அதிசய மீன் ஒன்று ஆராய்ச்சியாளர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வடசீன பகுதியில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய அந்த...
Read more20-ம் நூற்றாண்டில் நடந்த போர்களில் பெரும்பாலானவற்றுக்குக் காரணம் எண்ணெய் வளம். அதன் விளைவு எண்ணெய் வளம் கொட்டிக்கிடந்த நாடுகளின் தலைவர்கள் அமெரிக்கா விளையாடிய அரசியல் சதுரங்கத்தில் சிக்கிக்கொண்டார்கள்....
Read moreஜெனிவாவுக்கான ஜப்பானிய வதிவிடப் பிரதிநிதி தூதுவர் நொபுசிஜே தகமிசவா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று...
Read moreகண்டி பொது வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவில் நிலவும் மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி உள்ளனர். குறித்த மருந்துகளை வெளியில் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு...
Read moreநிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு கிடைக்க வேண்டிய விஷேட கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம்...
Read moreஇலங்கையில் முன்னெடுக்கப்படும் உறுதிசெய்யப்பட்ட 13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பின்லாந்து அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. தொழிற்பயிற்சியை முன்னிலைப்படுத்தி கல்வியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
Read moreபேருவளை, அலுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களினால் சேதமடைந்த சொத்துக்களுக்கு விசேட இழப்பீடு வழங்கப்படவுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டில் பேருவளை மற்றும் அலுத்கம ஆகிய பிரதேசங்களில்...
Read moreபோரால் படு மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வு சிறக்க இன, மத பேதங்களுக்கு அப்பால் நின்று அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்...
Read moreதங்களின் சுய அரசியலுக்காக மைத்திரியும், ரணிலும் வடக்கு மாகாணத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர். அதனால் பெரும் விளைவுகள் ஏற்படவுள்ளன. இவ்வாறு எச்சரிக்கை செய்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர்...
Read moreகூட்டரசுக்குள் எழுந்துள்ள பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க, பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று மகிந்த அணியான பொது எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. ஐக்கிய தேசியக்...
Read more