Easy 24 News

ஜெயகாந்தனை இழிவுபடுத்திய வைரமுத்து

வைரமுத்து மிகச் சிறந்த கவிஞர் தான்,ஆனால் அவரது கவிதை மனமும், உண்மையான குணமும் பெரும் முரண்பாடு கொண்டவை.மாராட்டியத்தில் பொது குளத்தில் குளித்த தலித் சிறுவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை...

Read more

தனிப்படை அமைத்து போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்!

தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதைப் பொருள் விற்பனை ஒழிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்றைய நாகரிக...

Read more

உயரும் தபால் முத்திரை கட்டணம்

சாதாரண தபால் சேவை குறைந்த முத்திரைக் கட்டணமாக காணப்பட்ட 10 ரூபாவை 15 ரூபாவாக உயர்த்த தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....

Read more

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி உண்ணாவிரம்

பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி மகா சங்கத்தினர் நேற்று (20) கொழும்பு புறக்கோட்டை விகாரைக்கு முன்னால் தொடர் உண்ணாவிரதப்...

Read more

இலங்கை கல்வியியலாளர் சேவை தரம் 3 இற்கான நியமனம்

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் 3 இற்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்வி...

Read more

80 சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை

நாட்டில் செயற்பட்டு வரும் 80 சமூக வலைத்தளங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 40 அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவை எனவும், எஞ்சிய 40 உம் இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு...

Read more

கனடா சரவணபவன் உணவகத்திற்கு வந்த கனடாவிற்கான இந்தியத் தூதுவர்

கனடாவிற்கான இந்தியத் தூதுவர் மரியாதைக்குரிய விகாஸ் ஸ்வாரப் அண்மையில் கனடாவின் மிசிசாகா நகரில் உள்ள சரவணபவன் உணவகத்தின் கிளைக்கு விஜயம் செய்தார். அவரை வரவேற்ற சரவணபவன் உணவகத்தின்...

Read more

சைட்டம் மாணவர்களை பல்கலையில் இணைப்பது குறித்த சட்டமூலம் இன்று

சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் இன்றைய நாள் முழுவதும்...

Read more

ஆலோசனை கிடைத்தவுடன் முழுமையான அறிக்கை சபைக்கு வரும்- ஒஸ்டின் பெர்னாண்டோ

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையின் ஏனைய பகுதிகளையும் முழுமையாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்குக் காத்திருப்பதாக ஜனாதிபதி செயலாளர் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். பிணைமுறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட...

Read more

80 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்து

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள தோபா ஏரியில், 80 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 60-க்கும் மாயமாகினர். நேற்று முன் தினம் மாலை நேரிட்ட இந்த...

Read more
Page 1690 of 2227 1 1,689 1,690 1,691 2,227