அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 161 ரூபாவாக சிறிலங்கா மத்திய...
Read moreவவுனியாவில் வட மாகாணசபை உறுப்பினரின் மகன் மீது ஆசிரியர் தாக்குதல் மேற்கொண்டதில் மாணவன் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும்...
Read moreகலகொட அத்தே ஞானசார தேரரை விடுலை செய்யுமாறு கோரி அம்பாறை நகரில் மூன்று பௌத்த பீடங்களையும் சேர்ந்த தேரர்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். அம்பாறை...
Read moreமத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...
Read moreஹொரணை வைத்தியசாலையில் 470 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட செலவில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களை அண்மையில் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித...
Read moreகம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் உதாகம்மான வேலைத்திட்டத்தின் கீழான வீடமைப்புக் கிராமத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 12 வீடுகள் புதிதாக அமைக்கப்படவுள்ளன. 2020 ஆம் ஆண்டளவில்...
Read moreநகர்புற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனபியச நடமாடும் சேவை மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதன் முதலாவது கட்டம்...
Read moreபெசெஸ்ட் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கையை சேர்ந்த முன்னணி மாணிக்கக்கல்...
Read moreConstruction Expo கண்காட்சி இம்மாதம் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிறது. நிர்மாணத்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் சேவையை...
Read moreபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரித் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு, ஹேமாகம மேல் நீதிமன்றில் இன்று...
Read more