பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு மனு இன்று (22)...
Read moreசிறைத் தண்டனை அனுபவிக்கும் ஏனைய 15 பிக்குகளுடன் ஞானசார தேரரை ஒப்பிடுவது அநீதியானது என முன்னாள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா...
Read moreதபால் ஊழியர்களில் சேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார். இன்னும் பணிக்கு...
Read moreஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்காக களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர் அனைத்து மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றவராக இருத்தல் வேண்டும் எனவும் அவ்வாறிருந்தாலேயே தமது ஆதரவை வழங்குவோம் எனவும் முன்னாள்...
Read moreஅரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேரும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற...
Read moreஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா வெளியேறியமையால் இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும். அமெரிக்கா வெளியேறினாலும், நாம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும்...
Read moreகடந்த ஆட்சிக்காலத்தில் சயிற்றம் நிறுவனம் இயங்கியது. ஆனால் அப்போது ஆட்சேபனைகள் தலைதூக்கவில்லை. தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கின என்று உயர் கல்வி...
Read moreஇந்துப் பெண்ணை மணம் செய்த ஒரு இஸ்லாமிய இளைஞரை இந்துவாக மதம் மாறச் சொல்லி ஒரு பாஸ்போர்ட் அதிகாரி சத்தம் இட்டுள்ளார். கடந்த 2007 ஆம் வருடம்...
Read moreநடிகர் கமல் மற்றும் நடிகை கௌதமி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது. தமிழ்த் திரையுலகின் முக்கிய நாயகர்களில் ஒருவரான கமல்ஹாசன், வாணி என்பவரை திருமணம் செய்துகொண்டார்....
Read moreநியுஜிலாந்து நாட்டு பெண் பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் தனது முதல் குழந்தையை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த வருடம் நியுஜிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக ஆர்டர்ன் பதவி ஏற்றார்....
Read more