Easy 24 News

வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று இடம்பெற்றது.

Read more

கிளைமோர் மீட்பு!! – தப்பியோடியவருக்கே தகவல்கள் தெரியுமாம்!!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானின் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து 20 கிலோ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகள், தமிழீழ...

Read more

பிணையில் வெளியே வந்த ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரரை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு பிணை வழங்க கோரி தாக்கல்...

Read more

தென்கொரியாவில் இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

தென்கொரியாவில் இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதமென அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென் கொரியாவில் நாய்களின் இறைச்சியை மக்கள் விரும்பி உண்பதனால் ஆண்டுதோறும் இறைச்சிக்காக 10 லட்சம்...

Read more

ஒட்டுசுட்டானில் கிளைமோர், புலிக்கொடியுடன் ஒருவர் கைது – இருவர் தப்பி ஓட்டம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் என்பவற்றுடன் , முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அதில் பயணித்த...

Read more

இரு பெண் விமானிகள் மலையை கடந்து சாதனை

பாகிஸ்தானை சேர்ந்த இரு பெண் விமானிகள் மலையை கடந்து சாதனை புரிந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பெண் விமான ஓட்டிகள் தற்போது பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதில் கேப்டன்...

Read more

முறை­யான அனு­மதி பெறாத முல்லை மருந்­த­கங்­களை மூடு­மாறு அறி­வு­றுத்­தல்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பதி­வு­செய்­யப்­ப­டா­மல் இயங்­கும் 4 மருந்­த­கங்­களை மூடு­மாறு முல்­லைத்­தீவு பிராந்­திய சுகா­தார சேவை­கள் திணைக்­க­ளத்­தி­னர் நேற்று அறி­வித்­தல் வழங்­கி­யுள்­ள­னர். மூடாது விட்­டால் வழக்­முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பதி­வு­செய்­யப்­ப­டா­மல்...

Read more

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸார் சாவு

மாத்தறை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடிப்பதற்கு வந்த நபர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் ஒருவர்...

Read more

14 தமி­ழர்­க­ளுக்கு இலங்­கை வரத் தடை

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில், வெளி­நா­டு­களில் வசிக்கும் 14 தமி­ழர்கள் இலங்­கைக்குள் நுழை­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.இது தொடர்­பான சிறப்பு வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று...

Read more

ஜயந்த விக்­ர­ம­ரத்­ன­விடம் இன்று சி.ஐ.டி. விசா­ரணை

"சண்டே லீடர்" பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க படுகொலை விவ­காரம் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களின் ஒரு அங்­க­மாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­னவை...

Read more
Page 1688 of 2227 1 1,687 1,688 1,689 2,227