வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று இடம்பெற்றது.
Read moreமுல்லைத்தீவு, ஒட்டுசுட்டானின் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து 20 கிலோ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகள், தமிழீழ...
Read moreபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரரை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு பிணை வழங்க கோரி தாக்கல்...
Read moreதென்கொரியாவில் இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதமென அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென் கொரியாவில் நாய்களின் இறைச்சியை மக்கள் விரும்பி உண்பதனால் ஆண்டுதோறும் இறைச்சிக்காக 10 லட்சம்...
Read moreமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் என்பவற்றுடன் , முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அதில் பயணித்த...
Read moreபாகிஸ்தானை சேர்ந்த இரு பெண் விமானிகள் மலையை கடந்து சாதனை புரிந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பெண் விமான ஓட்டிகள் தற்போது பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதில் கேப்டன்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவுசெய்யப்படாமல் இயங்கும் 4 மருந்தகங்களை மூடுமாறு முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நேற்று அறிவித்தல் வழங்கியுள்ளனர். மூடாது விட்டால் வழக்முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவுசெய்யப்படாமல்...
Read moreமாத்தறை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடிப்பதற்கு வந்த நபர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் ஒருவர்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், வெளிநாடுகளில் வசிக்கும் 14 தமிழர்கள் இலங்கைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று...
Read more"சண்டே லீடர்" பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு அங்கமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவை...
Read more