Easy 24 News

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் 30 – 40 கிலோ மீற்றர் வரை வேகத்தில் காற்று

புத்தளத்திலிருந்து மன்னார் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் எள்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும்...

Read more

தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்கான புதிய வழிமுறைகள்

புதிய தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்கான புதிய வழிமுறைகள் அவசியம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற...

Read more

அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்று ஆரம்பம்

சமகால நல்லாட்சி அரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார்.தேசிய கைத்தொழிலை அழிப்பதாக சிலர் தெரிவிக்கும்...

Read more

அரச இசை விருது விழா

அரச இசை விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது. இதனை உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், கலாசார...

Read more

சில ஊடகங்கள் நடந்து கொள்வதன் பின்னணியில் வேறு சக்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு இன்றி கொத்தலாவல பாதுகாப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சகலரும் ஏற்கக்கூடிய தீர்வு சைற்றம் பிரச்சினைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தப்...

Read more

“என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பணம்

தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்று அவர்களின் உற்பத்திகளுக்காக சந்தைகளையும் நியாய விலைகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்...

Read more

அரிசி ஆராய்ச்சி பணிகளுக்கு சர்வதேச அரிசி ஆய்வு நிதியம் ஆதரவு.

இலங்கையில் அரிசி தரம் குறித்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், 2023ஆம் ஆண்டு வரையுள்ள ஐந்து...

Read more

அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக பொலிஸ் குழு

மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்...

Read more

ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகள்

பெருந் தோட்டத்துறையைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு காணிகள் வழங்கப்படும்.அத்தோடு அதற்கான உறுதிப் பத்திரமும் வழங்கப்படும் என்று அரச தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன்...

Read more

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் வர்த்தக கருத்தரங்கு

இலங்கை - மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் பற்றி ஆராயும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருந்தரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று மணிக்கு...

Read more
Page 1687 of 2227 1 1,686 1,687 1,688 2,227