சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் சுபீட்சமிகு நாடொன்றைக் கட்டியெழுப்ப உதவும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
Read moreஉலக சாடுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்த ஆய்வை மேற்கொண்ட லண்டனைச் சேர்ந்த...
Read moreவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் இவ்வாண்டு மாத்தளை மாவட்டத்தில் 500 ஹெக்டயர் காணியில் எள்ளு பயிரிட மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தம்புள்ளை, கலேவெல, லக்கல...
Read moreவடமாகாணத்தில் பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை கரையோரத்தில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்டதாக...
Read moreகனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுப் பணத்தை அளவுக்கு அதிகமாக செலவழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.கனடா நாட்டில் பிரதமாராக பதவி வகிப்பவர் ஜஸ்டின்...
Read moreஉள் நாட்டுப்போர், தீவிரவாதத்தால் பாதித்துள்ள நாடுகளில் ஐ.நா சபை சார்பில் சர்வதேச படையின் அமைதிப் படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளறனர்.இந்த வகையில் சூடான் தெற்கு பகுதியில்...
Read moreஇஸ்லாமிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் வருபவர்களுக்கு டிரம்ப் அரசு விதித்த தடை செல்லும் என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றவுடன்...
Read moreபாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்ல் அரசு உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் யூசப் சலீம். இவர் பிறவியிலேயே பார்வை குறைபாடு கொண்டவர்.இவர் சிவில் நீதிபதி தேர்வு எழுதி தேர்ச்சி...
Read moreசிரியா தலைநகர் டமாஸ்கஸ் விமான நிலையத்தை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்கு தலில் ஈடுபட்டதாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்த தாக்குதலில் எந்தவித...
Read moreதபால் ஊழியர்களின் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக குவிந்துள்ள கடிதங்களைப் பகிரும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்தது. கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு...
Read more