வடபகுதி மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சு பேச்சுவார்த்தை நடாத்திய பின்னரும், மீனவர்களின் கோரிக்கைகளிற்கு உத்தரவாதம் வழங்கிய பின்னர் இந்திய இழுவைப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை...
Read moreபாடகி எஸ் ஜானகி தாம் நலமாக உள்ளதாகவும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவ்ம் தெரிவித்துள்ளார்.இசை உலகின் புகழ் பெற்ற மூத்த பாடகிகளில் எஸ். ஜானகியும் ஒருவர். இவருடைய...
Read moreமன்னார் ஜிம்ரோன் நகர் கிராமத்திற்கான உள்ளக வீதியில் நேற்று (27) புதன் கிழமை இரவு 8 மணியளவில் பதுங்கி நின்ற மன்னார் காவல் நிலைய வீதி போக்கு...
Read moreபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் மீண்டும் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை தபால் தொழிற்சங்க...
Read moreமாகாணசபைகளின் தேர்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கலந்துரையாடலில் மாகாண...
Read moreவௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் 32,000 பேருக்கு கடந்த 3 வருட காலப் பகுதியில் அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
Read moreபத்திரிகையாளர் ஷுஜாத் புகாரியைக் கொன்ற பயங்கரவாதிகள் மூவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இந்த மாதம் 14ஆம் தேதி காஷ்மீர் மாநில தலைகர் ஸ்ரீநகரில் பிரபல பத்திரிகையாளர் ஷுஜாத்...
Read more2018ம் ஆண்டில் உலகில் பெண்கள் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடாக இலங்கை இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 20 நாடுகள் கொண்ட பட்டியலில் இலங்கை முன்னிலையில் இருப்பதாக...
Read moreதபால் ஊழியர்கள் கடந்த சில தினங்களாக மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக தேங்கிக் கிடக்கும் தபால்கள் மற்றும் பொதிகள் இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கான விசேட வேலைத்திட்டம் நாளை...
Read moreஇலங்கைக்கான கனேடிய உயர் ஆணையாளரான எச்.ஈ டேவிட் மெக்கினன் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகவை சந்தித்தார். இராணுவ தலைமையக அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது....
Read more