சௌதி அரேபியாவில் பெண் தொகுப்பாளர் ஒருவர் ’அநாகரீகமாக’ ஆடை அணிந்தது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சௌதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை குறித்து...
Read moreஅனைத்து நாடுகளுக்குமாக பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுகளுக்கு நிலைவிவரும் பற்றாக்குறை இரண்டு மாதங்களில் நீக்கப்படும் என்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்தார். அமைச்சரவை கூட்டத்தின்போது உள்நாட்டு...
Read moreமலையக பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அந்த பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டமையினால் அதற்கு விலை அதிகரித்துள்ளது என்று...
Read moreசமையல் எரிவாயுவின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நாட்களில் நுகர்வோர் அதிகார...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் புறக்கணிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது. தனது நாட்டுக்கு எதிரான பிரேரணையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விவாதத்துக்கு எடுத்துக்...
Read moreஇசை கலைஞரும், பிரபல பாப் உலக சூப்பர் ஸ்ரார் மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் காலமானார். அவருக்கு வயது 89. புற்று நேயால் அவதிப்பட்டு வந்த...
Read moreமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லருக்கும் இடையில் ஒற்றுமைகள் உள்ளதென தான் உணர்வதாக, ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்....
Read moreபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார். இதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம்...
Read moreயாழ். மானிப்பாயில் பிச்சை எடுக்க வந்தவர்களாலேயே குறித்த பெண்மணி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 35வயதுடைய நபர் ஒருவர் மானிப்பாய்...
Read moreமுல்லைத்தீவு – செல்வபுரத்தில் 80 வயது மூதாட்டி ஒருவரின் துணிகரமான செயல் அப்பகுதியில் பெரிதும் பேசப்படுகின்றது. குறித்த மூதாட்டி அவரது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். மகள் ஆசிரியர்...
Read more