12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. வாழ்க்கைச்செலவு குழு கூடி எடுத்த...
Read moreமட்டக்களப்பு கரடியனாறில் சட்டவிரோதமாக தேக்குமர குற்றிகளை ஏற்றிச் சென்ற 3 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்....
Read moreயாழ்ப்பாணம் – மல்லாகம் சந்தியில் கடந்த 17 ஆம் திகதி மாலை அமைதியின்மையை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மல்லாகம்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக, கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடற்படை அதிகாரி தொடர்பான அறிக்கை, இலங்கை கடற்படை நிறுவனத்திடன் இல்லையென, கடற்படை தளபதி...
Read moreதிருச்சி மாவட்டத்தில் அண்ணன் தங்கை காதல் காரணத்தால் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டனர். 17 வயது சிறுவனுக்கு, 15 வயது சிறுமியின் மீது...
Read moreஇழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம், அரசாங்கத்தால் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு .இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டுப் அலுவலகத்தை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது....
Read moreஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்க அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைக்...
Read moreவடக்கு மக்களுக்கு கருணை, இரக்கம், பரிவு என்பனவே தேவை. இதனைவிடுத்து சட் டத்தின் மூலமோ, அரசியல் திருத்தங்கள் மூலமோ அவர்களின் மனங்களை வென்றுவிட முடியாது. இதனை நாடு...
Read moreமாணவி றெஜினாவின் கொலையைக் கண்டித்தும் நீதி கோரியும் சுழிபுரத்தில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சுழிபுரம் சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று...
Read moreதென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள Baoshan நகர மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ எடைகொண்ட lingzhi வகை காளான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 10 கிலோ எடையும்,...
Read more