அனுமதிப்பத்திரமின்றி மத்தியக்கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி நிதி சேகரித்த ஒருவர், 49 கடவுச் சீட்டுக்களுடன் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்....
Read moreஇஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்த பயணத்தடைக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை...
Read moreயாழ். சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். சுழிபுரம் – காட்டுப்புலம்...
Read moreஇங்கிலாந்து நாட்டில் லண்டனில் உள்ள மதாம் துசாட் மெழுகுச் சிலை மியூசியத்தில் சிலை வைக்கப்பட்ட முதல் யோகி நான் தான் என பாபா ராம்தேவ் கூறி உள்ளார்லண்டனில்...
Read moreதங்கள் நாட்டில் தஞ்சம் அடைய வந்த கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 13,000 அகதிகளை சகா பாலைவனத்து விரட்டியடித்ததாக அல்ஜீரியா நாடு மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம்...
Read moreசீனாவில் 33 ஆசிரியர்களோடு பயணம் செய்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் தூக்கி வீசட்ட மூவர் பலியானார்கள். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவில்...
Read moreஇந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வருடத்தில் வாகன விபத்துக்களில் 3,111 பேர் உயிரிழந்துள்ளதாக...
Read moreஅமெரிக்க நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கு உடனடியாக திருப்பி அனுப்பப் பட முடிவு செய்துள்ளதாக அதிபர் தெரிவித்துளார்.அமெரிக்க நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க அதிபர்...
Read moreஉத்திரப்பிரதேசம் ஃபதேபூர் மாவட்டத்தில் தலித் பெண் கீழே கிடந்த மாம்பழத்தை எடுத்து உண்டதற்காக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்/உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஃபதேபூர் ஆகும். அந்த...
Read moreமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், காத்தான்குடியில் இருந்து கொழும்பு...
Read more