சைட்டம் மருத்துவக்கல்லூரி குறித்து பேச்சு

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்தப் பேச்சுவார்த்தை...

Read more

இந்தியாவில் ஒரே குடும்பத்தினர் 11 பேர் சடலமாக மீட்பு

இந்தியத் தலைநகர் தில்லியில் வீடு ஒன்றிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 10 பேரின் உடல்கள் சிவிலிங்கில் தொங்கியநிலையில்...

Read more

ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நெடுங்கேணிப் பகுதியில் காணாமல்போன ஒருவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....

Read more

புகையிரதங்களில் யாசகம் எடுப்பது இன்று முதல் தடை

புகையிரதங்களில் யாசகம் எடுப்பதும், அநாவசியமாக நடமாடுவதும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. புகையிரத பயணிகள் எதிர்நோக்கும் பல்வேறு இம்சைகள் மற்றும் பிரச்சனைகைள கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம்...

Read more

மஹிந்த 3 வருடத்தில் கட்டியெழுப்பிய நாட்டை, இந்த அரசாங்கம் 3 வருடத்தில் அழித்துள்ளது

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மூன்று வருடத்துக்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டியதாகவும், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று...

Read more

புத்திஜீவிகளினால் தயாரிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரை

கடந்த 1959, 2001 – 2002, 2008 – 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமது நாட்டின் புத்திஜீவிகளினால் தயாரிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரைகளை செயற்படுத்துவதாக...

Read more

எந்தவொரு நிதிக் குற்றச்சாட்டுக்களும் இதுவரையில் நிரூபிக்கப்பட வில்லை

தன் மீதான எந்தவொரு நிதிக் குற்றச்சாட்டுக்களும் இதுவரையில் நிரூபிக்கப்பட வில்லையெனவும் அரசாங்கம் இன்னும் அதற்கான ஆதாரங்களைத் தேடி வருவதாகவும் எந்தவொரு குற்றச்சாட்டையும் சாட்சியங்களோடு நிரூபித்தால் கத்தியால் தனது...

Read more

தகுதியற்ற 1000 பேருக்கு கல்வித் துறையில் பதவி உயர்வு

அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவித்து தகுதியற்ற 1000 பேருக்கு கல்வித் துறையில் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 4 ஆம் திகதி நாடு...

Read more

தேர்தலை சந்திக்க மகிந்தவின் சவால்

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடாத்தினாலும் தம்மால் வெற்றி பெற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் தேர்தலைத்...

Read more

மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையில் ரயில் சேவை

மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையிலான ரயில்வே திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2024ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதற்காக ஆயிரத்து 800 மில்லியன் ரூபாவா செலவிடப்படவுள்ளது. ஜெய்க்கா நிறுவனத்தின்...

Read more
Page 1672 of 2225 1 1,671 1,672 1,673 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News