Easy 24 News

பதிவுத்திருமணம் முடிந்து ஒருவாரம் : பெண் தற்கொலை

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் இன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய பெண்ணொருவரே...

Read more

சிறையில் இருந்து தப்பியவரை தேடும் 2,900 காவல்துறையினர்

ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட Redoine Faïd எனும் படு ஆபத்தான கொள்ளையன் Réau (Seine-et-Marne) சிறைச்சாலையில் இருந்து அதிரடியாக தப்பித்திருந்தான். இந்நிலையில், கொள்ளையனை தேடும்...

Read more

18 மாத குழந்தையை அறைக்குள் பூட்டிவிட்டு – விருந்துக்குச் சென்ற தந்தை!

நபர் ஒருவர் அவரின் 18 மாத பெண் குழந்தையை வீட்டின் அறை ஒன்றுக்குள் வைத்து பூட்டிவிட்டு, விருந்துக்குச் சென்றுள்ளார். குறித்த குழந்தை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு,...

Read more

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் எம்மை ஏமாற்றி விட்டனர்

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இரண்டு பக்­கங்­களில் இருந்து ஆற்­று­கின்ற கடமை எங்­க­ளுக்கு ஏமாற்­றத்­தை­த்த­ரு­கின்­றது. இந்த ஏமாற்றம் மூன்று ஆண்­டு­க­ளாக தொடர்ந்து வரு­கின்­றது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒன்­றாக வேலை செய்து...

Read more

விவசாயிகளை பாதுகாப்பதற்காக விசேட கலந்துரையாடல்

தேசிய பழ விவசாயிகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தவிசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது....

Read more

இலங்கை அரசாங்கம் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

நீரையும் மின்சாரத்தையும் வீண் விரயம் செய்யாது நாட்டு மக்கள் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், எக்காரணம் கொண்டும் நீர்,...

Read more

நாடாளவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் நாளை மூடப்படமாட்டாது

நாடாளவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை மூடப்படமாட்டாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்...

Read more

ஸ்ரீ ல.சு.க.யின் அதிகாரிகள் சபைக் கூட்டத்துக்கு 16 பேர் குழுவில் எவரும் இல்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (02) நடைபெற்ற ஸ்ரீ ல.சு.க.யின் நிருவாக சபைக் கூட்டத்தில் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவில் எஸ்.பீ. திஸாநாயக்க...

Read more

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய ஊடகப் பேச்சாளராக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ...

Read more

கோட்டாபய அரசியலில் பிரவேசிக்க காலம் கனிந்துள்ளது- ஜி.எல். சமிக்ஞை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வதற்கான தருணம் வந்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினத்தில் தமது காரியாலயத்துக்கு வருமாறும் அழைப்பு...

Read more
Page 1672 of 2227 1 1,671 1,672 1,673 2,227