ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தழும்பூ | தீபச்செல்வன்
May 18, 2024
களுத்துறை மாவட்டத்தில் அரபொலகந்த தோட்டசிறார்;களுக்கு பிஸ்கட்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்ட சிறார்களின் போசணை மட்டத்தை அதிகரிப்பதற்கான 'டிகிரி சக்தி' பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் கீழ், சிறார்களுக்கு பிஸ்கட்களை சுகாதார...
Read moreயாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் பாதிக்கப்பட்டது. போரில்லாத காலத் திலும் எமது இனம் திட்டமிட்டு...
Read moreகளுத்துறை மாவட்டத்தில் அரபொலகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 29 தனிவீடுகள், பெருந்தோட்ட பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டனஇதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.இந்த வீடுகளை சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர்...
Read more2017ம் ஆண்டுக்காக திறைசேரி பகிரங்கப்படுத்திய மொத்த உற்பத்தியில் அரசாங்க கடன் மற்றும் மொத்த உற்பத்தியை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில்; இதன் வேறுபாடுகளைக் காண முடியும் என்று முன்னாள்...
Read moreகுழு மோதல் தொடர்பில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் மீது இனந்தெரியாத குழுவினர் கண்ணாடிப் போத்தலினால் நேற்றுக் குத்தியுள்ளனர். படுகாயமடைந்த அவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கரணவாய்...
Read moreயாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பொலிஸார் இவற்றைக் கட்டுப்படுத்தத் தவறுகின்றனர். கண்காணிப்பு நடவடிக்கைகள் இறுக்கப்பட்டாலே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது பாதுகாக்க முடியும்....
Read moreஇலங்கையில் இடம்பெறும் மரணங்களில் 75 வீதமானவை தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கையில் ஐ.நா....
Read moreபிரேசிலிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் 100 போதைப்பொருள் உருண்டைகள் விழுங்கியிருந்த நிலையில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக...
Read moreமஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கில் காணப்படும் கூட்டு எதிர்க் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு அபேட்சகரை தீர்மானிக்கும் போது வெடிப்பு ஏற்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். நேற்று...
Read moreகஹவத்தை பகுதியில் இடம்பெற்ற பெரஹராவில் யானையொன்று குழப்பமடைந்ததில் 31 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர்களின்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures