“சார், என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியும். கலைஞர் மேல விமர்சனம் இருந்தாலும், அவரோட இடத்துக்கு இன்னொருத்தர் வர முடியாதுங்கிற அளவுக்கு மரியாதை வைச்சிருக்கிறவன் நான்,” என்று தொடங்கினார்...
Read moreதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். திமுக...
Read moreஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 27 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவின் தென்கிழக்கு கடற்பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை...
Read moreதிருகோணமலையின் அபிவிருத்திக்காக, அரசாங்கம் விரிவான நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளரான மறைந்த முன்னாள் அமைச்சர்...
Read moreஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்புடன் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கலுக்கான நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீரை நெற்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு வட மாகாண சபை உறுப்பினர்...
Read moreபேராதனைப் பல்கலைக்கழகத்தின் தற்பொழுது மூடப்பட்டுள்ள அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்த அறிவித்துள்ளார். இருப்பினும், பொறியியல் பீடத்துக்கான...
Read moreபிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள தெரியாத ஒரு அரசாங்கமே ஆட்சியில் உள்ளதாகவும் இதனால், பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
Read moreமுழுமையாகவே இன்று முதல் ஒரு ரயில் கூட சேவையில் ஈடுபட மாட்டாது என ரயில்வே பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சேவையில்...
Read moreரயில்வே ஊழியர்களின் முறையற்ற வேலைநிறுத்தத்தை கைவிடும் வரையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த திறைசேரி தயாரில்லையென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும்...
Read moreஇலங்கையின் இன்று விசித்திர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியின் தம்பலகாம் ஊடாக செல்லும் கிண்ணியா - தம்பலகாமம் எல்லையின் பிரதான வீதியில்...
Read more