Easy 24 News

அமித்ஷாவின் மகன் நிறுவனத்துக்கு ரூ,.97 கோடி கடன் உதவி

பாஜக தலைவர் அமித்ஷாவின் மகனுடைய நிறுவனத்துக்கு ரூ.97 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ்...

Read more

மகளை வீட்டிலேயே அடைத்துச் சித்திரவதை செய்த பெற்றோர்

மகளை வீட்டுக்குள் பூட்டிவைத்து வெளி உலகிலிருந்து அவரைத் துண்டித்து தொடர்ந்து சித்திரவதை செய்த தம்பதிக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெளி உலகையே காணாத சிறுமி இதுவரை நாய், பூனை...

Read more

மகளின் காதலனால் பலியான தாய்: கொழும்பில் சம்பவம்

கொழுப்பில், கொட்டாவை, சுஹத பிளேஸ், சிறிமல்வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 55 வயதான ஸ்ரீயானி கொடிக்கார என்ற பெண்,...

Read more

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மஹிந்த இணக்கம்: மனோ அறிவிப்பு

இலங்கையில், மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். தன்னுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே முன்னாள்...

Read more

இலங்கைக்கு வரவுள்ள பாகிஸ்தானின் அதி நவீன கப்பல்!

பாகிஸ்தானின் அதிநவீன கடற்பாதுகாப்பு கப்பல் நான்கு நாள் நல்லெண்ண பயணம் நிமித்தம் இம்மாதம் இலங்கை வரவுள்ளது. பாகிஸ்தானிய கடற்பாதுகாப்பு கப்பலான பி.எம்.எஸ்.எஸ் ‘காஸ்மீர்’ என்ற கப்பலே, இம்மாதம்...

Read more

தாய்லாந்தில் இருந்து விசா இன்றி இலங்கைக்கு வருகை வர புதிய ஒப்பந்தம்!

தாய்லாந்தில் இருந்து விசா இன்றி இலங்கைக்கு வருகை தருவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை)...

Read more

செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று மாலை 4:30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

Read more

திருகோணமலையில் பல்வேறு திட்டங்கள்

பல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் சிறந்த பணிகளை மேற்கொண்டு, திருகோணமலை மாவட்ட மக்களுக்காக விரிவான சமூகப் பணிகளைச் செய்த மக்கள் தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...

Read more

நீதிமன்ற கோட்பாடுகளுக்கமைய அனைவரும் சுயாதீனமான முறையில் சேவையாற்ற வேண்டும்

நீதிமன்றத்தில் சேவையாற்றும் அனைவரும் நீதிமன்ற கோட்பாடுகளுக்கமைய சுயாதீனமான முறையில் சேவையாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஊடாக இரத்தினபுரி புதிய நகரில்...

Read more

சூரியனுக்குச் செல்லும் உலகின் முதல் செயற்கைக்கோள்! நாசா ரோக்ஸ்

தற்போது விண்வெளி மிகவும் அமைதியானதாக இருக்கிறது. ஆனால், அது எப்போதும் அமைதியாகவே இருப்பதில்லை. அவள் எத்தனை அழகானவளோ அத்தனை ஆபத்தானவள். சூரியனுக்குச் செல்லும் உலகின் முதல் செயற்கைக்கோள்!...

Read more
Page 1601 of 2227 1 1,600 1,601 1,602 2,227