பரிசில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுநீர் கழிக்கும் நவீன இயந்திரம், தொடர் சர்ச்சைக்குள்ளாகி வந்த நிலையில் தற்போது உடைக்கப்பட்டுள்ளது. Uritrottoirs என அழைக்கப்படும் இந்த ஆண்களுக்கான சிறுநீர் கழிக்கும் இயந்திரம்,...
Read moreபிரான்சின் முன்னணி நகைச்சுவை நடிகரான Dieudonné, சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் மகிழுந்து செலுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய நகைச்சுவையாளர் Dieudonné நேற்று வெள்ளிக்கிழமை Châtillon...
Read moreகேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கேரள போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார்....
Read moreதனி நபர்கள் வாங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மானியத்தை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வளைகுடா நாடுகளின் ஆதிக்கத்தால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில்...
Read moreகோவை ரயில் நிலையத்தில் நேற்று காலை 6-வது பிளாட்பாரத்தில் கோவையிலிருந்து பெங்களூர் நோக்கி செல்லும் 2 அடுக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த பிளாட்பாரத்தில் சுற்றிக்...
Read moreடிடிவி தினகரன், கேரளா மக்களுக்கு, டிவிட்டரில் ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: உலகமெங்கும் வாழ்ந்திடும் மலையாள மொழி பேசும் மக்கள் விமரிசையாக...
Read moreஇந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதல்வர் கலைஞர் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். மேலும் கலைஞரின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி இருக்கிறது என்றும் சமூக...
Read moreதி.,மலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது....
Read moreகாவிரி கரையோரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக செயற்குழுவில் கட்சியின் ஆக்கப்பூர்வ பணிகள்...
Read moreசென்னை அம்பத்தூரில் இளம்பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்த புகாரில் விக்னேஷ்வர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் தொடர்பு மூலம் ஐ.டி. பெண் ஊழியரிடம் 25 சவரன்...
Read more