Easy 24 News

கிளிநொச்சி இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபா

கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாடு கருதி   தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாவினை வழங்குவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும...

Read more

தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாட்டை நீக்கி, தேசிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...

Read more

தனியாக பயணிப்பது பற்றி தீர்மானம் எடுக்கவில்லை: விக்கி

தனியாக பயணிப்பது பற்றி தீர்மானம் ஒன்றினை இதுவரை எடுக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்கள் என்னை நம்பி இருக்கின்ற நிலையில்,...

Read more

சுற்றுலா சென்றவர்களில் 15 பேர் உடல் நசுங்கி பலி

பல்கேரியாவில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து ஒன்று முன்னால் சென்ற இரு கார்களில் மோதி 60 அடி பள்ளத்தில் சரிந்து விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த கோர விபத்தில்...

Read more

புதுமையான விடுமுறை வழங்கும் நிறுவனம்…!

வெளிநாடுகளுக்குப் பயணம் செல்ல அலுவலகத்தில் நாம் விடுப்பு எடுப்பது வழக்கம். உடல்நிலை சரியாக இல்லையென்றால் மருத்துவ விடுப்பு எடுப்பதும் வழக்கம். ஆனால், ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள அமெரிக்க நிறுவனம்...

Read more

பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவரை எனது தந்தை இடத்தில் வைத்து பார்த்தேன்

‘‘பிரபாகரன் கொல்லப்பட்டபோது அவரை எனது தந்தையின் இடத்திலும், அவருடைய பிள்ளைகளை எனது இடத்திலும் வைத்து பார்த்தேன்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாக பேசினார். இங்கிலாந்தில்...

Read more

பாலஸ்தீனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்தியது அமெரிக்கா

காசா, மேற்கு கரை பகுதியில் போர் சூழலில் வாழும் பாலஸ்தீனத்தின் நலனுக்காக, மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா வழங்கி வந்த ரூ.1400 கோடி நிதி உதவியை நிறுத்துமாறு அதிபர்...

Read more

இந்திரா நூயிக்கு சிறப்பு விருது

'பெப்சிகோ' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள இந்தியர், இந்திரா நுாயிக்கு, இந்த ஆண்டுக்கான, 'ஆசியா கேம் சேஞ்சர்' விருது வழங்கப்படுகிறது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஆசியா...

Read more

ஓட்டலில் தீ விபத்து சீனாவில் 18 பேர் பலி

பீஜிங், அண்டை நாடான சீனாவின் வடகிழக்கு ஹெலாங்ஜியாங் மாகாணத்தில், சாங்பெய் மாவட்ட தலைநகர், ஹர்பின் நகரில் 'பெய்லாங் ஹார் ஸ்பிரிங் லீஷர்' ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில்,...

Read more

வெளிநாடு ஒன்றில் இருந்து திருப்பி அனுப்பப்படும் 1,818 இலங்கையர்கள்.

சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகள் 1,818 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர். பொதுமன்னிப்பு காலப்பகுதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகளே இவ்வாறு திருப்பி...

Read more
Page 1572 of 2227 1 1,571 1,572 1,573 2,227