கந்தேகெதர பகுதியிலிருந்து பதுளையை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பதுளை – கந்தேகெதர பிரதான வீதியில் அலுகொல்ல பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில்...
Read moreஎல்லை நிர்ணய அறிக்கையை தயாரிப்பதற்காக ஒரு கோடி ரூபாவுக்கு மேல் செலவானதாக அந்தக் குழுவின் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறுகின்றார். எல்லை நிர்ணயம் தொடர்பில் கருத்து...
Read moreதங்கத்திற்கான இறக்குமதி வரியை 50 சதவீதத்தினால் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக...
Read moreமக்களுக்கு வழங்கிய ஆணையின் படி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடாத்த வேண்டும் என்பதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என...
Read moreஎல்லைநிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்ததனால், அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க...
Read moreதனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் தொடர்பில் எந்தவொரு விடயமும் கலந்துரையாடப்பட வில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read moreடுபாய் நாட்டில் இருக்கும் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மதூஷ் என்பவருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரின் மனைவியே நேற்றிரவு மாளிகாவத்தை ஜும்ஆ சந்தியில் நேற்றிரவு (26) துப்பாக்கிப்...
Read moreவரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் – கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது. சுவாமி புஸ்பக...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நல்லாட்சி அரசாங்கம் ஓரங்கட்ட முயற்சிக்கின்றமையினால் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறி தனியான ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா...
Read moreமட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் நிலையம் மற்றும் இலுப்படிச்சேனை கிராம சேவகர் அலுவலகம் ஆகிய இடங்களில் கைகலப்பில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற...
Read more