Easy 24 News

பதுளையில் பஸ் விபத்து – 13 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு, 34 பேர் படுகாயம்

கந்தேகெதர பகுதியிலிருந்து பதுளையை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பதுளை – கந்தேகெதர பிரதான வீதியில் அலுகொல்ல பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில்...

Read more

எல்லை நிர்ணய குழுவின் செலவு – ஒரு கோடிக்கு மேல்!

எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிப்பதற்காக ஒரு கோடி ரூபாவுக்கு மேல் செலவானதாக அந்தக் குழுவின் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறுகின்றார். எல்லை நிர்ணயம் தொடர்பில் கருத்து...

Read more

தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க திட்டம்

தங்கத்திற்கான இறக்குமதி வரியை 50 சதவீதத்தினால் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக...

Read more

பாராளுமன்றத்தில் தோற்றது தேர்தல் முறைமையல்ல, எல்லைநிர்ணய அறிக்கையே

மக்களுக்கு வழங்கிய ஆணையின் படி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடாத்த வேண்டும் என்பதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என...

Read more

அமைச்சர் பைஸர் இராஜினாமா செய்ய வேண்டும்

எல்லைநிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்ததனால், அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க...

Read more

மைத்திரியுடன் அரசியல் விடயங்கள் எதனையும் பேசவில்லை

தனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் தொடர்பில் எந்தவொரு விடயமும் கலந்துரையாடப்பட வில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர், மதூஷின் நெருங்கிய சகாவின் மனைவி

டுபாய் நாட்டில் இருக்கும் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மதூஷ் என்பவருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரின் மனைவியே நேற்றிரவு மாளிகாவத்தை ஜும்ஆ சந்தியில் நேற்றிரவு (26) துப்பாக்கிப்...

Read more

மண்டூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம்

வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் – கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது. சுவாமி புஸ்பக...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறி தனியான ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நல்லாட்சி அரசாங்கம் ஓரங்கட்ட முயற்சிக்கின்றமையினால் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறி தனியான ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா...

Read more

பொலிஸ் நிலையத்தில் மோதல்: 8 பேர் கைது

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் நிலையம் மற்றும் இலுப்படிச்சேனை கிராம சேவகர் அலுவலகம் ஆகிய இடங்களில் கைகலப்பில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற...

Read more
Page 1571 of 2227 1 1,570 1,571 1,572 2,227