ரயில்வே ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் (29) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை கைவிடத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று (27) மாலை அறிவித்துள்ளன. தமது...
Read moreஇலங்கையின் விமான போக்குவரத்து துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக சிவில் விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன...
Read moreஇலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை ஊடாக செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷின் செயற்றிட்ட அமைச்சர் முஸ்தபா...
Read moreவடக்கில் இராணுவ சின்னங்களை எந்த சந்தர்ப்பத்திலும் அகற்றப்போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (26) கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு...
Read moreமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த தனது 77 வயதில் காலமானார். இவர் இலங்கை இராணுவத்தின் 14வது இராணுவத்தளபதி ஆக 1996 முதல் 1998 வரையான...
Read moreதிருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தில் 112 ஆவது” உதா கம்மண்ண” வீட்டுத் திட்டத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (27) வீடமைப்பு மற்றும் புணர் நிர்மாணத் துறை...
Read moreவன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் சிலருக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலின் காரணமாக மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மின்னேரியா...
Read moreபல்கலைகழகங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாமல் பல்கலைகழகங்களில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அரசியல்வாதிகள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ருஹுனு பல்கலைகழகத்தினால்...
Read moreஇராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில்...
Read moreவியட்நாம் ஹனோய் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ள இந்துசமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார். இந்த மாநாடு இருதினங்களாக இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. இன்று மாலை 4.30...
Read more