சிறுவர்களுக்கான பாதுகாப்பு நிலையங்களைத் தரமுடையதாக அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. தற்போது இயங்கிவரும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் பல குறைபாடுகள் நிலவுவதாக...
Read moreபெரிய வெங்காய செய்கையிலிருந்து விவசாயிகள் விலகும் நிலை உருவாகியுள்ளது. பெரிய வெங்காயத்திற்கான நிர்ணய விலை இதுவரை கிடைக்காததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வரட்சி மற்றும் மழையுடனான வானிலை,...
Read moreஅமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று (27) மீண்டும் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். சந்தேகநபருக்கு...
Read moreஇலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக செயற்பாட்டு ரீதியான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். வியட்நாமின் ஹெனொய் நகரில் நடைபெற்ற...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். வங்காளவிரிகுடாவை அண்டிய நாடுகளின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் 4ஆவது பிம்ஸ்டெக்...
Read moreஇலங்கை மீது இராணுவ தடை விதியுங்கள்! – பாதுகாப்புச் சபையைக் கோரும் வரைவு வடக்கு மாகாண சபையில் முன்வைப்பு இலங்கையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் வரை இலங்கை...
Read moreமறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி செலுத்தும் கூட்டம் சென்னையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர்...
Read moreபிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹிருத்திக் ரோஷன் நிறுவனமா தயாரிக்கும் சென்ட் டீலர் சிவகுமார் அளித்த புகாரின்...
Read moreசென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகம் ரூ.10 கோடி செலவில் விரைவில் மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 1 லட்சத்து 10...
Read moreபுகலிடம் தேடி இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா சென்ற இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நல்லதம்பி வசந்தகுமார் என்பவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தனது நாற்பத்தி...
Read more