மன்னாரில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தொடர்பாக சிறிலங்கா இராணுவம் மீது யாரும் குற்றம்சாட்டவில்லை என்று சிறிலங்கா இராணுவப்...
Read moreஜெர்மனியில் 2-ம் உலகப்போரின் போது வீசப்பட்ட சுமார் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு, கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவால் வீசப்பட்ட இந்த வெடிகுண்டு, லூட்விக்ஸ்காபென் நகரில் கட்டுமான பணியின்...
Read moreஅமெரிக்க தேசிய கொடிக்கு தவறாக வண்ணம் தீட்டிய டிரம்ப், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் கொலாம்பஸ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு...
Read moreமனைவியை கொலை செய்ததாக தண்டனை விதிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் பஞ்சாப் சிறைக்குமாற்றப்பட உள்ளார்.பஞ்சாப்பை சேர்ந்தவர் ஹர்பிரீத் ஆலாக். இவரது மனைவி கீதா ஆலாக். லண்டனில்...
Read moreதுருக்கியின் கரன்சியான லிரா நேற்று டாலருக்கு எதிராக 3.1 சதவீதத்தை இழந்தது.தேச துரோக புகாரின் பேரில் அமெரிக்க மத போதகரான ஆண்ட்ரூ பிரன்சன் துருக்கியில் வீட்டுக் காவலில்...
Read moreவியட்நாம் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் அமைச்சர்...
Read moreஇறந்து போன குழந்தை ஒன்று மீண்டும் தனது பெற்றோரைத் தேடி நாய் உருவில் வந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்....
Read moreஜப்பானின் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் கஸுயுகி நகானே (Kazuyuki Nakane) 3 நாள் விஜயம் மேற்கொண்டு, இன்று (28) நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த...
Read moreதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் நாளை (28) பதவியேற்கவுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி காலமானதையடுத்து புதிய தலைவருக்கான...
Read moreயாழ்ப்பாண மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், ஒரு கிலோ கத்தரிக்காய், பாகற்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், வாழைக்காய் ஆகியன 100 ரூபாவிற்கும் ஒரு கிலோ பயிற்றங்காய்...
Read more