Easy 24 News

நள்ளிரவில் வீட்டில் பிள்ளைகளுடன் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர், திருப்பூர் மாவட்டம்...

Read more

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!

இலங்கை சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக சிகரட் தொகையொன்றை இலங்கைக்கு கொண்டு சென்ற குற்றச்சாட்டில்...

Read more

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் முதற்தடவையாக குருதி சுத்திகரிப்பு சிகிசை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று 28-08-2018 முற்பகல் 11 மணிக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன்...

Read more

வடக்கு கிழக்கு மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்கவேண்டும் – சம்பந்தன்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற...

Read more

மெத்திவ்ஸ் திடீரென அவுஸ்திரேலியா சென்றமைக்கான காரணம் வௌியானது!

இலங்கை இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் கலந்து கொள்ளாமல் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் நேற்று மீண்டும் தாயகம் திரும்பினார். கடந்த...

Read more

சினிமா பாணியில் மனைவியை கடத்தி தப்பிச் சென்ற கணவர்!

காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் தடுப்பில் இருந்து தமது மனைவியை கடத்திக் கொண்டு தப்பிச் சென்ற கணவர் ஒருவர் குறித்த தகவல், மாவனெல்ல– ரந்திவல பகுதியில் பதிவாகியுள்ளது. ரந்திவல...

Read more

நீச்சல் உடையில் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்: வெளியான புகைப்படங்கள்

ஒரு நடிகையாக இருந்து தற்போது பிரித்தானிய அரச குடும்பத்தில் மருமகளாகியுள்ள மேகன் மெர்க்கல் திருமணத்திற்கு முன்னர் சுற்றுலா சென்ற இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் தெருவோரங்களில் இவர்...

Read more

அம்பாறை கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு

எதிர்வரும் 2018.08.30 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து உறவுகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றார் அம்பாறை...

Read more

முல்லைத்தீவில் திடீரென்று கரடியாக மாறிய கல்!

முல்லைத்தீவில் திடீரென்று கல் ஒன்று கரடியாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் வடக்கே உள்ள காடொன்றில் கல் ஒன்று கரடியாக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் முல்லைத்தீவு...

Read more

மகளின் மரணத்தை தாங்க முடியாமல் உயிர் விட்ட தாய்..!

மகளின் மரணத்தை தாங்க முடியாமல் தாய் ஒருவர் உயிர் விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குருநாகல் மாவட்டம் மெல்சிறிபுர, போகஹபிட்டிய பிரதேசத்தில், 34 வயதுடைய அனுஸா தமயந்தி...

Read more
Page 1567 of 2227 1 1,566 1,567 1,568 2,227