நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக குறுமிளகு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளில்...
Read moreகேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்ப பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருவதால் அனைத்து பெரு நகரங்களிலும் அரிசி, மளிகை, ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கேரளத்தில்...
Read moreமழைக்காலம் துவங்கவுள்ளதாலும், ஆற்றில் தண்ணீர் வந்ததாலும் செங்கல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 5,000 செங்கல் கொண்டு ஒரு லோடு ₹24,000க்கு விற்பனையாகிறது. நாட்டில் எந்த துறை...
Read moreகலப்பட சர்க்கரையால் தரமான நாட்டு சர்க்கரைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அதிர்ச்சி அயடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 250க்கும் மேற்பட்ட ஆலைகளில்...
Read moreசட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் பத்திரிகையாளர் உபேந்திரா ராயின் ரூ.26.65 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன. விலையுயர்ந்த கார்கள், வீடுகள் மற்றும் முதலீடுகள் இதில் அடங்கும் என்றும் கூறியுள்ளது....
Read moreபாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடந்தது. முடிவுகள் கடந்த ஆண்டு...
Read moreவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தலித் மக்களுக்கு ஆதரவாக செயல்படும் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மனித உரிமை...
Read moreநானுஓயா டெஸ்போட் பகுதியில் உள்ள வீடுடன் கூடிய சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்....
Read moreஇலங்கையின் லிட்டில் லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியா வானில் ஆச்சரியமூட்டும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக மலையகம் எங்கும் சீரற்ற காலநிலை நிலவியது. இதன்...
Read moreவெளிநாடு செல்லும் பயணிகளுக்கு சிறிலங்கன் விமான நிறுவனம் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் புகழ்பெற்ற வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக, புதிய Ready to Fly திட்டத்தையே குறித்த...
Read more