ஞானசார தேரருக்கான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் தேரரது சிறைத் தண்டனைக் காலம் சிறிதளவாவது கழிந்த பின்னரேயே தீர்மானம் எடுக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமாகிய...
Read moreஎல்லை நிர்ணய அறிக்கையின் குறைபாடுகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அறிக்கை ஒன்றை இரண்டு மாத காலத்திற்குள் வழங்க முடிந்தால், அது சம்பந்தமாக ஜனாதிபதி...
Read moreரயில் இன்ஜின் சாரதிகளுக்கான பயிற்சியை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இராணுவம் பாதுகாப்பு அமைச்சைக் கோரியுள்ளது. நாட்டில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது இராணுவம் எந்தவொரு நிலைமையையும்...
Read moreஞானசார தேரர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு வரும் வரையில் பொது மன்னிப்பு வழங்குவதற்கு அவசரப் பட முடியாது என...
Read moreஎல்லைநிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 23 பேரினதும் நடவடிக்கை வேடிக்கையானது என அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவிலுள்ள பாராளுமன்ற...
Read moreமுஸ்லிம் பெண் ஒருவர் போன்று முகத்தை மூடி ஆடை அணிந்து கொண்டிருந்த ஆண் ஒருவர் வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை பொதுச் சந்தைத் தொகுதிக்கு அருகில்...
Read moreபுதிதாக அதிகரிக்கப்பட்டுள்ள வாகன போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்கான தண்டப்பணத்தை எதிர்வரும் 14 நாட்களுக்குள் பழைய முறைமைக்கு கொண்டு வரவில்லையாயின் நாடு தழுவிய தனியார் பஸ் சேவை பணிப்பகிஷ்கரிப்பு...
Read moreமக்களுக்கு வீடுகளே முக்கியம், அவற்றை நிர்மாணித்துக் கொடுக்கும் நாடுகள் எவை என்பது முக்கியமில்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து வருகை தரும் இலங்கை...
Read moreவவுனியா மாவட்ட மா.ச. உறுப்பினரும் வ.மா. முன்னாள் சுகாதார அமைச்சருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் முயற்சியின் பலனாக நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுக்கு...
Read moreபழைய பஸ் ஸ்டாண்ட் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையிலும், போக்குவரத்து பயன்பாட்டுக்கு அளிப்பதில், தொடர்ந்து காலதாமதம் நீடிக்கிறது. திருப்பூர் நகரப்பகுதியை, நொய்யல் ஆறும், ரயில்வே பாதையும்,...
Read more