தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். கந்தர்மடம் பகுதியில் நேற்று (31) மாலை நடைபெற்ற தமிழ் மக்கள்...
Read moreஇலங்கை மின்சார சபை தற்போது 49 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளமை தெரிய வந்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கீழ் LTL என்ற நிறுவனம் இயங்குவதுடன், அதன்...
Read moreசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு தனியார் பேருந்துக்ள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் உடல் நசுங்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே...
Read moreதேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணம் இன்று (01) முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, முத்திரை ஒட்டி அடையாள அட்டை தயாரிக்கும்போது அறவிடப்படும் கட்டணம் இன்று முதல்...
Read moreமன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு நடவடிக்கையில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் சதொச வளாகத்தில் கடந்த மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு நடவடிக்கையில்...
Read moreவெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி அடுத்தவாம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில்,...
Read moreசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படும் நிலையில், வடக்கு கிழக்கில் இருவேறு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்...
Read moreமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 10 ஆம் திகதி விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது....
Read moreஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தற்போது 15,000 ரூபா...
Read moreயாழ்ப்பாணத்தில் 11 மாதங்களே ஆன குழந்தை ஒன்று நோய் நிலையால் உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் - நாவற்குழி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய் பால் தொண்டையில் சிக்குண்டதாக...
Read more