Easy 24 News

தபால் திணைக்கள ஊழியர்கள் எச்சரிக்கை

தபால் திணைக்களத்தின் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் வழங்குகின்ற தீர்வு ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தபால் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் கூறுகிறது. தபால் திணைக்களத்தை...

Read more

அடையாள அட்டைக்கான கட்டண அறவீடுகளில் மாற்றம்!!

ஆள்களைப் பதிவு செய்து அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஆள்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. கட்டணத் திருத்தம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து...

Read more

பத்து பெண்களுடன் ஒரே அறையில் இருந்த மந்திரவாதி: நேர்ந்த பயங்கரம்

ென்னையில் பர்தா அணிந்து வந்த பெண், பூஜை நடத்திக் கொண்டிருந்த மந்திரவாதி மீது ரசாயனம் ஊற்றி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சையது பசீருதீன் (63)...

Read more

கனடா குடியுரிமை பெறுவதற்காக பெண்கள் செய்யும் தந்திரம்: பெருகும் எதிர்ப்பு

கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி பிறப்பு உரிமை குடியுரிமை, அல்லது பிரசவ சுற்றுலா என்னும் ஒரு விடயத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பிரசவ சுற்றுலா என்பது என்ன?...

Read more

அழகு கலை நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்

தம்புள்ளையில் அழகு கலை நிலையத்தில் இருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிரியாகம, ரணவ பிரதேசத்தில் உள்ள அழகு கலை நிலையத்தின் உரிமையாளரே இவ்வாறு...

Read more

ஏறாவூரில் இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இந்தந் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் அரபுக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்களான ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஷாகீர், மீராகேணி சாஜித் ஆகியோரே சாவடைந்ததாகத்...

Read more

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை மீட்கப்பட்ட பெண் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லைத்திவு திருமுருகண்டி வசந்த நகரை சேர்ந்த, 32 வயதான கருப்பையா நித்தியாகாலா...

Read more

தினமும் வெளிநாடு செல்லும் 100 இலங்கை பெண்கள்…!!

தினமும் சுமார் 100 இலங்கை பெண்கள் வீதம் சுற்றுலா விசா மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்கு செல்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர், 5க்கும் குறைவான...

Read more

பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் இராணுவ அதிகாரிகளின் கணக்குகள்

மியன்மார் இராணுவ அதிகாரிகள் சிலரின் கணக்குகளை சமூக வலைத்தளம் மற்றும் இன்ஸ்டகிராமிலிருந்து நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களின் பதிவுகளை ஆராய்ந்ததன் பின்னர், தவறானதும் வெறுப்பானதுமான தகவல்கள்...

Read more

நானுஓயா டெஸ்போட் பகுதியில் தீ: கடை முற்றாக எரிந்து சாம்பல்

நானுஓயா டெஸ்போட் பகுதியில் உள்ள சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து...

Read more
Page 1565 of 2227 1 1,564 1,565 1,566 2,227