வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் நேற்று காலை 11.30 மணியளவில் இரு முச்சக்கரவண்டிகளுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானது. வவுனியா குட்சைட் வீதியிலிருந்து வைரவப்புளியங்குளம் வீதிக்கு லொறி திரும்ப முற்பட்ட...
Read moreமட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது...
Read moreமன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் மீட்க்ப்பட்டு வருகின்றது. மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு...
Read moreஇலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய இராஜதந்திரிகள் நான்கு பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர். மலேசியா மற்றும் ஜாம்பியா நாடுகளில் இருந்து உயர்ஸ்தானிகர்கள் இருவரும் ,...
Read moreஉணவு விஷமடைந்ததன் காரணமாக 54 பிள்ளைகள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 19 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வட்டவளை -டெம்பல்டோ தோட்டத்தைச்...
Read moreஇலங்கை பெண் ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவுக்கு கொண்டு...
Read moreதெஹிவளையில் வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த வைத்தியர் கர்ப்பிணிப் பெண் என களுபோவிலை வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்....
Read moreடிஜிட்டல் பத்திரிகை யுகத்தில், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் "NRI Pulse" என்ற பத்திரிகையை நடத்தி வரும் முதல் இந்திய பெண் என்று லிம்கா உலக சாதனை புத்தகத்தில்...
Read moreஉணவகங்களுக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக உணவருந்த வரும் பெண்களுக்கு உணவு வழங்கவேண்டாம் என்று இந்தோனீசியாவின் ஆட்ஜே (Aceh) மாகாணத்தின் ஒரு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை...
Read moreபளபளப்பான சிவப்பு நிற ஷிஃபான் சேலை. கையில்லா ரவிக்கை, கழுத்துக்கு கீழே ஆழமாக இறங்கி, முதுகையும் முழுதாய் காட்டும் கையில்லா ரவிக்கை. கூந்தல் காற்றில் பறக்க, சேலை...
Read more