சிரியாவின் இட்லிப் பகுதியை இலக்கு வைத்து, செவ்வாயன்று தனது போர் விமானங்கள் குண்டுகளை வீசியதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது. சிரியாவின் அதிபர் பஷார் அல்...
Read moreஜப்பானின் வடக்குப் பகுதி தீவான ஹொக்கைடோவை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. இதனால் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் பல சேதமடைந்துள்ளன, பலர் காணாமல் போயுள்ளதாகவும் தீவின் பெரும்பகுதியின்...
Read moreஇன ரீதியான பாடசாலைகள் இருக்கவேண்டுமா, இல்லையா என்ற பிரச்சினைகள் இப்போது ஆரம்பித்துள்ளன. ஆனால், ஒரு பாடசாலையில் இன ரீதியான தனித்துவ அடையாளம் இருந்தாலும், அதில் ஏனைய இன...
Read moreஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவர், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் உறவினராக இருந்தாலும் அவருக்கும் அமைச்சருக்கும் எந்த தொடர்புகளும் இல்லை. கைது...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின 72ஆவது ஆண்டுவிழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தவில், இன்று காலை 9.30 மணிக்கு பிரதமர் ரணில் தலைமையில்...
Read moreஏறாவூர்ப்பற்று – பெரியபுல்லுமலை பகுதியில் அமைக்கப்படவுள்ள குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreவட இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில், படகு ஒன்று கவிழ்ந்ததில் 20 பேர் வரை காணாமல் போயுள்ளனர். அஸ்வக்ளந்தா எனப்படும் ஆலயம் அருகே உள்ள...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கூட்டு எதிரணியினரால் நேற்றைய தினம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கொழும்பை முற்றுகையிட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் போராட்டம் அதன் இலக்கை அடையாமற் தோல்விகண்டிருப்பதாக டுவிட்டர்...
Read moreகொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சமகால அரசாங்கத்திற்கு எதிராகநேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை விடியும் வரை...
Read moreதனக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும், அதற்கான வயதை தான் இன்னும் அடையவில்லையெனவும், கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு அலையைக் குழப்புவதற்கு அரசாங்கத் தரப்பிலுள்ளவர்களின் சதியே...
Read more